அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 09)
துர்வாசரின் சாபத்தால் தேவலோகத்தில் பல அபசகுனங்கள் தோன்றின. ஸ்வர்க்கம் களையிழந்தது,இதற்கான காரணத்தை இந்திரன் தனது குருவான பிரகஸ்பதியிடம் வேண்டினான். அதற்கு அவர், அவன் செய்த பாபங்களே அதற்கு காரணம் என்று...
View Articleசித்திரை 06 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – சித்திரை 06 இன்று – பௌர்ணமி, சித்ரா பௌர்ணமி ஆங்கில தேதி : ஏப்ரல் 19 | கிழமை : வெள்ளி நல்ல நேரம் காலை : 09.30 – 10.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை : 09:00 – 10:30 மாலை:07:30 – 09:00...
View Articleசித்திரை 07 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – சித்திரை 07 ஆங்கில தேதி : ஏப்ரல் 20 | கிழமை : சனி நல்ல நேரம் காலை : 07.30 – 08.30 மாலை :05.00 – 06.00 கெளரி காலை : 10:30 – 12:00 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00...
View Articleஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 10)
துர்வாசரின் சாபத்தால் தேவலோகத்தில் பல அபசகுனங்கள் தோன்றின. ஸ்வர்க்கம் களையிழந்தது. இதற்கான காரணத்தை இந்திரன் தனது குருவான பிரகஸ்பதியிடம் வேண்டினான். அதற்கு அவர், அவன் முற்காலத்தில் தனது குருவான...
View Articleசித்திரை 08 ஞாயிறுகிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – சித்திரை 08 ஆங்கில தேதி : ஏப்ரல் 21 | கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை : 06.30 – 07.30 மாலை : 01:30 – 02:30 கெளரி காலை :10:30 – 12:00 மாலை : 07:30 – 09:00 ராகு காலம் : 4.30 – 6.00 PM...
View Articleஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 11)
இந்திரனும், பிரகஸ்பதியும் உரையாடி கொண்டிருந்த போது, மலாகன் என்னும் அசுரன் ஸ்வர்க்கத்தின் மீது படையெடுத்து வந்து அனைத்தையும் பறித்து கொண்டான். விஷ்ணுவை சரணடைந்த தேவர்கள், அவர் கூறியபடி, அசுரர்களுடன்...
View Articleசித்திரை 09 திங்கள்கிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – சித்திரை 09 சங்கடஹர சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள் ஆங்கில தேதி : ஏப்ரல் 22 | கிழமை : திங்கள் நல்ல நேரம் காலை : 06.30 – 07.30 மாலை : 04.30 – 05.30 கெளரி காலை :10:30 – 12:00 மாலை:06:00 –...
View Articleஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 12)
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து பற்பல செல்வங்களை வெளிக் கொணர்ந்தனர். மஹாலக்ஷ்மியும் தோன்றி நாராயணனை அடைந்தாள். இறுதியில், தன்வந்திரி பகவான் கையில் அமிர்த கலசத்துடன் தோன்றினார்,அதனை...
View Articleசித்திரை 10 செவ்வாய்க்கிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – சித்திரை 10 ஆங்கில தேதி : ஏப்ரல் 23 | கிழமை : செவ்வாய் நல்ல நேரம் காலை : 07.30 – 08.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை : 09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 3.00 – 4.30 PM...
View Articleஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 13)
நாராயணன் அன்னையை வணங்கி மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கும் படி செய்தார். அதன் பலத்தால் அசுரர்களை வென்று மீண்டும் தேவலோகத்தைக் கைப்பற்றினர். லக்ஷ்மி கடாட்சத்தால் தேவேந்திரன்...
View Articleசித்திரை 11 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – சித்திரை 11 ஆங்கில தேதி : ஏப்ரல் 24 | கிழமை : புதன் நல்ல நேரம் காலை : 09.30 – 10.30 மாலை : 04.30 – 05.30 கெளரி காலை : 09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல்...
View Articleவராஹ அவதார மகிமை
வராஹ அவதார மகிமை ! திரிவிக்ரம அவதாரம். உலகெல்லாம் அளந்து நின்றான் அந்த பிரம்மாண்ட ரூபத்தை பெரிது என்று கொண்டாடுகின்றோம். ஆனால் அந்த திரிவிக்ரம அவதாரத்தை விடப் பெரியது வராஹ அவதாரம். உலகத்தை...
View Articleஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 14)
மோகினி அவதார லீலைகளை நாரதர் மூலம் அறிந்து கொண்ட சிவபெருமான், அந்த அழகிய வடிவை காண ஆவல் கொண்டு, மாதவனை வேண்ட, அவரும் அதை காண்பிக்க, சிவபிரான் அவளை தழுவி சாஸ்தா என்னும் மாவீரனை பிறப்பித்தார்....
View Articleசித்திரை 12 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – சித்திரை 12 ஆங்கில தேதி : ஏப்ரல் 25 | கிழமை : வியாழன் நல்ல நேரம் காலை : 10.30 – 11.30 மாலை : 04.30 – 06.00 கெளரி காலை :10:30 – 12:00 மாலை:06:00 – 07:30 ராகு காலம் : 1.30 – 3.00 PM...
View Articleஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 15)
தனது மகள் தாக்ஷாயணியை ஈசனுக்கு மணமுடித்த தக்ஷன், அவரின் பெருமையை உணராமல் அவரை அவமதிக்கும் வேள்வி ஒன்று செய்கிறான். கணவனுக்கு நேர்ந்த அவமானம் பொறுக்க மாட்டாத தாக்ஷாயணி அங்கே பிராணத் தியாகம் செய்தாள்....
View Articleசித்திரை 13 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – சித்திரை 13 ஆங்கில தேதி : ஏப்ரல் 26 | கிழமை : வெள்ளி நல்ல நேரம் காலை : 09.30 – 10.30 மாலை : 04.30 – 05.30 கெளரி காலை : 09:00 – 10:30 மாலை : 07:30 – 09:00 ராகு காலம் : 10.30 – 12.00 AM...
View Articleஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 16)
தாரகனை வதைக்க சிவபுத்ரன் ஜனிக்க வேண்டும் என பிரம்மா கூற, அதற்கு வழிவகை செய்ய தேவர்கள் மன்மதனின் உதவியை நாடினர்,அவர்களுக்கு உதவ சென்ற மன்மதன் ஈசனின் கோபாக்னியால் எரிக்கப்படுகிறான். இனி :காம தகனம் –...
View Articleசித்திரை 14 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – சித்திரை 14 ஆங்கில தேதி : ஏப்ரல் 27 | கிழமை : சனி நல்ல நேரம் காலை : 07.30 – 08.30 மாலை : 05.00 – 06.00 கெளரி காலை : 10:30 – 12:00 மாலை :07:30 – 09:00 ராகு காலம் : 9 – 10.30 AM (காலை...
View Articleஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 17)
ஈசனின் கோபாக்னியால் எரிக்கப்பட்ட மன்மதனை கண்ட ரதி அழுது புலம்பினாள். அவளை முற்காலத்தில் நடந்த சம்பவத்தை கூறி ஆறுதல் படுத்தினான் வசந்தன். மேலும், பிரம்ம தேவர் கூறியது போல அவளை அன்னை லலிதாம்பிகையை...
View Articleசித்திரை 15 ஞாயிறுகிழமை |இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – சித்திரை 15 ஆங்கில தேதி : ஏப்ரல் 28 கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை : 06.30 – 07.30 மாலை : 01:30 – 02:30 கெளரி காலை :10:30 – 12:00 மாலை : 07:30 – 09:00 ராகு காலம் : 4.30 – 6.00 PM...
View Article