ஆடி 09 வியாழன்கிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – ஆடி 09 ஆங்கில தேதி : ஜூலை 25 |கிழமை : வியாழன் நல்ல நேரம் காலை :10.30 – 11.30 மாலை : 04.30 – 06.00 கெளரி காலை :10:30 – 12:00 மாலை : 06:00 – 07:30 ராகு காலம் : 01.30 – 3.00 PM (பகல் 1.30...
View Articleஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 78)
அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம். இனி : ஐந்தாம் ஆவரணம் ஹயக்ரீவர் : ஓ அகத்தியரே! சம்பிரதாய யோகினிகளின் அந்தரத்திற்கு மேலே 20 முழம் உயரமும், 1600...
View Articleமலைகளின் அரசன் பர்வதமலை சிவன் கோவில்
20975 படிகள் 3500 அடி உயரம் புகழ்பெற்ற பர்வதமலை சிவன் கோவில் பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர்...
View Articleநாக சதுர்த்தி நாளும் விரத பலன்களும்
கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாக சதுர்த்தி நாளாகும். பாற்கடலிருந்து வெளிவந்த ஆலகாலத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்நாளில் தம்பிட்டு...
View Articleஆடி 10 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – ஆடி 10 இன்று- கார்த்திகை ஆங்கில தேதி : ஜூலை 26 | கிழமை : வெள்ளி நல்ல நேரம் காலை : 09.30 – 10.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை : 09:00 – 10:30 மாலை : 07:30 – 09:00 ராகு காலம் : 10.30 –...
View Articleஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 79)
அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம். இனி : எட்டாவது ஆவரணம் (ஆயுதமண்டலம்) ஹயக்ரீவர் : ஓ விந்திய மலையின் செருக்கை அடக்கியவரே! வசின்யாதி பிரகாரத்திற்கு...
View Articleகடன் சுமையை தீர்த்து வைக்கும் மைத்ரேய முகூர்த்தம்
தீராத கடனில் சிக்கியவர்கள் ஒரு வருடத்திற்குள் உங்கள் கடன்கலில் இருந்து விடுபட இந்த மைத்ர முகூர்த்ததை கடைபிடியுங்கள் கலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்; எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப்...
View Articleஅம்மனின் அருளைத் தரும் கிழமைகளுக்கான விரதங்கள்!
விரதங்களில் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படுவது அம்மனுக்கான விரதங்கள் ஆகும்,ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம் அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என்று...
View Articleஆடிக்கிருத்திகை –முருகனுக்கு விரத வழிபாடு
ஆடிக்கிருத்திகை,முருகன்இருக்கும் எல்லா தலங்களிலும் விசேஷம்தான். ஆனாலும் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுவது ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகையில்தான் பால்காவடிகளும் பன்னீர்காவடிகளும் ஆயிரக்கணக்கில்...
View Articleஆடி 11 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – ஆடி 11 இன்று – கார்த்திகை ஆங்கில தேதி : ஜூலை 27 | கிழமை : சனி நல்ல நேரம் காலை : 07.30 – 08.30 மாலை : 05.00 – 06.00 கெளரி காலை : 10:30 – 12:00 மாலை : 07:30 – 09:00 ராகு காலம் : 09 –...
View Articleஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 80)
அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம். இனி : குருமண்டலம் ஹயக்ரீவர் : ஹே கும்பஸம்பவரே! ஸமயேசிகளின் பிரகாரத்திற்கு மேல் நாதாந்தரமெனும் குருமண்டலம்...
View Articleமகத்தான மகாலக்ஷ்மி ஸ்லோகம்
மஹாலக்ஷ்மி தேவியை தேவர்கள் வழிபாடு செய்யும் போது சொல்லும் மகத்தான மகாலக்ஷ்மி ஸ்லோகம். இந்த ஸ்லோகத்தை கூறி மனம் உருக வேண்டுபவருக்கு சகல சௌபாக்கியங்கள் கிட்டும். லட்சுமி படத்தை கிழக்கு நோக்கி வைத்து,...
View Articleஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன்?
ஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன் பூலோகம் செழிப்பாக இருந்து, இயங்குவதற்குக் காரணமே சூரியனின் ஒளிக்கதிர்கள்தான். சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியில் விழும் நேரத்திலிருந்துதான் நாள்...
View Articleஅஷ்டமியும் நவமியும்
அஷ்டமியும்_நவமியும் அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது ? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா ? பகுத்தறிவு வியாதிகள் கேட்பார்கள். நம்...
View Articleஆடி 12 ஞாயிற்றுக்கிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – ஆடி 12 இன்று – ஏகாதசி ஆங்கில தேதி : ஜூலை 28 | கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை : 06.30 – 07.30 மாலை :01:30 – 02:30 கெளரி காலை :10:30 – 12:00 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 04.30 –...
View Articleசெவ்வாய் தோஷம் என்பது என்னவென்று தெரியுமா!
செவ்வாய் தோஷம் என்றாலே அலறித்துடிப்பவர்கள்தான் அதிகம். ஏன் என்றால் கல்யாணம் என்பது பெரும் பாடாக அமைந்துவிடும் என்பதால். அனால் செவ்வாய் தோஷம் அவ்வளவு ஆபத்தானதா, உண்மையில் செவ்வாய் தோஷம் என்றால் என்ன...
View Articleஆடி 13 திங்கட்கிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – ஆடி 13 இன்று – பிரதோஷம் ஆங்கில தேதி : ஜூலை 29 | கிழமை : திங்கள் நல்ல நேரம் காலை : 06.30 – 07.30 மாலை : 04.30 – 05.30 கெளரி காலை :10:30 – 12:00 மாலை:06:00 – 07:30 ராகு காலம் : 07.30 –...
View Articleஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 81)
அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம். இனி : ஒன்பதாவது ஆவரணம் அங்கதேவிகளின் பிரகாரத்திற்கு மேலே மண்டலாகாரமான பிந்து என்னும் மஹாபீடம் இருக்கிறது. அது 10...
View Articleகெளரி விரதம் உருவான கதை
உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம்வல்ல பரம்பொருளான சிவபெருமானுடைய அருட்சக்தியான எழில் மிகு அம்பிகை உமையவளைக் குறித்து அனுட்டிக்கப்படுகின்ற மகிமையும் மகோன்னதமும் மிக்க விரதம் கேதார கெளரி விரதமாகும்....
View Articleதிருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன்?
திருமணத்தின் போது திருமணத் தம்பதிகள் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்ப்பது ஏன் என்பது பற்றி முன்பொரு விளக்கமும் பிரசுரமாகி இருந்தது. அதுபற்றிய அருமையான மற்றுமொரு விளக்கமும் இருக்கிறது. வசிட்ட முனிவரின்...
View Article