அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 74)
இதுவரை : அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம். இனி : சிருங்கார கோட்டை சந்திர பிம்ப கோட்டைக்கு ஏழாவது யோஜனை தூரத்தில் நான்கு யோஜனை உயரமுள்ள சிருங்கார...
View Article108 முருகர் போற்றி ஓம் சரவண பவ
ஓம் அழகா போற்றி ஓம் அறிவே போற்றி ஓம் அரன் மகனே போற்றி ஓம் அயன்மால் மருகா போற்றி ஓம் சக்திவேலவா சரவணா போற்றி ஓம் முக்தி அருளும் முருகா போற்றி ஓம் பன்னிருகை வேலவா போற்றி ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா...
View Articleஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 74)
அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம். இனி : சிருங்கார கோட்டை சந்திர பிம்ப கோட்டைக்கு ஏழாவது யோஜனை தூரத்தில் நான்கு யோஜனை உயரமுள்ள சிருங்கார கோட்டை...
View Articleஆடி 05 ஞாயிறுகிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – ஆடி 05 ஆங்கில தேதி : ஜூலை 21 | கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை : 06.30 – 07.30 மாலை : 01:30 – 02:30 கெளரி காலை : 10:30 – 12:00 மாலை : 07:30 – 09:00 ராகு காலம் : 04.30 – 6.00 PM (மாலை...
View Articleஆடி 06 திங்கள்கிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – ஆடி 06 ஆங்கில தேதி : ஜூலை 22 | கிழமை : திங்கள் நல்ல நேரம் காலை : 06.30 – 07.30 மாலை : 04.30 – 05.30 கெளரி காலை :10:30 – 12:00 மாலை : 06:00 – 07:30 ராகு காலம் : 07.30 – 9.00 AM (காலை...
View Articleஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 75)
அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம். ஹயக்ரீவர் : மஹா பத்மாடவீயின் கீழ்ப்புறத்தில் ஒரு குரோசம் உயரமுள்ளதும், அரை யோஜனை விஸ்தாரத்தோடு வட்ட வடிவான...
View Articleசதுரகிரி மலையில் இருக்கும் கோவில்களும் அதிசயங்களும்
சதுரகிரி – இம்மலையில் எல்லாவித மூலிகைகளும், மரங்களும், விலங்கினங்களும், பறக்கும் பாம்பு முதல் அனைத்துப் பறவையினங்களும் வாழ்கின்றன. சுந்தரமூர்த்தி: கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர்...
View Articleசுமங்கலிகள் எவ்வாறு தாம்பூலம் பெற்று கொள்ள வேண்டும்
நவராத்திரி சமயங்களிலும்,பண்டிகை காலத்திலும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் வைத்து கொடுப்பர்.கொடுக்கும் சுமங்கலி முப்பெரும் தேவியரான துர்க்கா,லக்ஷ்மி,சரஸ்வதியாகவும் அதை வாங்கும் சுமங்கலியும் 3தேவியராகவும்...
View Articleபகவானிடம் முறையிட்ட ஒரு மலர் !
பெரியாழ்வாரின் பாசுரம் பாடியபடி பூப் பறிக்கும் ஆண்டாள் தாசரது பக்திக்காகவே அந்தப் பவளமல்லி மரம் பூத்துக் குலுங்கும். அதில் எந்தப் பூவும் உதிராமல் கவனமாக இருக்கும். ஏன்? உதிர்ந்த பூக்களை அவர்...
View Articleஅமைதியான வீட்டில் லட்சுமி வாசம் செய்வார்
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன்...
View Articleஆடி 07 செவ்வாய்கிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – ஆடி 07 ஆங்கில தேதி : ஜூலை 23 |கிழமை : செவ்வாய் நல்ல நேரம் காலை : 07.30 – 08.30 மாலை : 04.30 – 05.30 கெளரி காலை : 09:00 – 10:30 மாலை : 07:30 – 09:00 ராகு காலம் : 03.00 – 4.30 PM (மாலை...
View Articleஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 76)
அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம். இனி : சிந்தாமணி கிருஹ வர்ணனை ஸ்ரீபுரத்திற்கு நடுவே இரண்டு யோஜனை விசாலமான சிந்தாமணி கிருஹம் விளங்குகிறது. அதன்...
View Articleஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி!
ஓம் அம்மையே போற்றி ஓம் அம்பிகையே போற்றி ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி ஓம் ஆதார சக்தியே போற்றி ஓம் ஆதி பராசக்தியே போற்றி ஓம் இருள் நீக்குபவளே...
View Articleஆடி 08 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்!
விகாரி வருடம் – ஆடி 08 ஆங்கில தேதி : ஜூலை 24 | கிழமை : புதன் நல்ல நேரம் காலை : 09.30 – 10.30 மாலை : 04.30 – 05.30 கெளரி காலை : 09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00...
View Articleஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 77)
அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம். இனி : இரண்டாவது ஆவரணம் முற்கூறிய முத்ரா தேவிகளின் பிரகாரத்திற்கு மேல் நித்யகலா தேவிகளின் பிரகாரம் இருக்கிறது....
View Articleநந்தியின் காதில் நம்முடைய கோரிக்கைகளை சொல்வது தவறானது
பிரதோஷ நேரங்களில் நந்தியின் காதில் நம்முடைய கோரிக்கைகளை சொல்வது மிகவும் தவறானது. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள...
View Articleவேண்டுதல் நிறைவேற நம் செய்ய வேண்டியவை
இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை உண்டு.அந்த கவலைகளை இறைவனிடம் சொல்லி , குறைகள் நீங்கி வளமான வாழ்கை அமைய வேண்டும் என்பதே நம் ஒவ்வொருவரின் வேண்டுதல்,அவ்வேண்டுதல் நிறைவேற சில நெறிமுறைகளை...
View Articleகோவில்களில் அர்ச்சனை செய்வதன் முக்கியத்துவம் என்ன
அர்ச்சனை செய்பவரின் பெயருடன் நட்சத்திரம், கோத்திரம் இவற்றை ஏன் சொல்கிறார்கள்? சில குறிப்பிட்ட வழிகளில் தெய்வங்கள் உருவாக்கப்பட்டபோது, பெயர், நட்சத்திரம், கோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வது போன்ற...
View Articleஸ்ரீ நரசிம்ஹர் ருண விமோசன ஸ்தோத்திரம்
கடன் தொல்லையால் அவதிபடுவோர் அந்த கடன் தொல்லையில் இருந்துவிடுபடவும், வாழ்வில் மனநிம்மதி பெறவும்,இந்த சுலோகத்தை காலை மாலை இருவேளையும் பகவான் மீது நம்பிக்கையுடன் நரசிம்ம பகவான் படத்தின் முன்...
View Articleபிரம்ம முகூர்த்தம் சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா?
பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும்.பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை. இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும்...
View Article