Ayurveda’s De-addiction Solutions – By Dr.Gowthaman Krishnamoorthy
I spend time to educate younger people about benefits of Ayurveda lifestyle, therapies etc. Recently, I came across many questions and doubts from younger age groups which I would like share it with...
View Articleசுயம்பாக உருவான துர்கா தேவி அம்மன்
பார்வதி தேவி பல்வேறு சூழ்நிலைகளில் எடுத்துள்ள அவதாரங்களில் உமாமகேஸ்வரி, கெளரி, ஜகத் மாதா, துர்கா, காளி, சாண்டி மற்றும் பைரவி ஆகியவை முக்கியமானவை. துர்கா தேவி என்றால் சர்வ வல்லமை பொருந்திய, செல்வம்...
View Articleசகல காரிய சித்திக்கான கணபதி மந்திரங்கள்
கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம். எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும்...
View Articleதன்வந்திரி பீடத்தில் 11 அடி உயர ஸ்ரீ கல்யாண ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு...
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புனித மாதமான புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஸ்தாபகர் பீடாதிபதி கயிலை டாக்டர் ஸ்ரீ முரளிதர...
View Articleஸ்ரீ ராமனை கண்டு பெருமை பட்ட மண்டோதரி
ராம , ராவண யுத்தம் நடந்து முடிந்தது, அதில் ராவணன் தனது பரிவாரங்களை இழந்து இறுதியில் வீரமரணமும் அடைந்தான் . அப்பொழுது ஒரு நாள் ஸ்ரீ ராமர் , கடற் கரையில் உள்ள ஒரு பாறை மீது அமர்ந்த படி இருக்க , ஒரு...
View Articleதோஷங்கள் தீர்க்கும் ஆழ்வார் திருநகரி ஆதி நாதபெருமாள்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு தாயார் ஆதிநாதவல்லி குகூர்வல்லியுடன் ஆதிநாதர் என்ற பெயரில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரை...
View Article12 ராசிகளின் அதிபதியான நவராத்திரி நாயகி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள செல்லப்பிராட்டியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ரிஷ்ய சிருங்க மகரிஷியால் யந்திர வடிவில் பிரதிஷ்டை செய்து கருவறையில் உள்ள கல்லில் பதித்து வழிப்பட்டார். மேலும்...
View Articleஅமர்ந்த கோலத்தில் அலங்கரித்த செண்பகவல்லி அம்பாள்
கோவில்பட்டி நகரில் செண்பகவல்லி அம்பாள் 7 அடி உயரத்தில் நின்ற போல் அருள்பாலிக்கிறார். இறைவன் பூவனநாதர் என்ற பெயரில் லிங்கத் திருமேனியுடன் அருள்புரிகிறார். கோயிலில் உள்ள ‘இறைவன் தோன்றி களாமரம்’ இன்றும்...
View Articleமுருகனை மணம் முடிக்க தெய்வானை தவம் இருந்த திருப்பரங்குன்றம்
மதுரை அடுத்துள்ள திருப்பரங்குன்றத்தில் 2000 ஆண்டுகள் முன் பழமைவாய்ந்த முருகர் கோவில் உள்ளது. இங்கு தெய்வானை முருகனை மனம் முடிக்க வேண்டி தவம் இருந்த தலமாகும். இவரை வணங்கினால் திருமணம் பாக்கியம்,...
View Articleகிரக தோஷங்களை நீக்கும் நவதிருப்பதி
இந்த வைணவத் திருப்பதிகளை “நவதிருப்பதிகள்“ என்பர். ஒவ்வொரு திருப்பதியை வழிபட ஒரு கிரகதோஷம் நீங்கும் என்று சொல்வார்கள், தாமிரபரணிக்கு ஒரு விசேஷம் உண்டு. தன் இரு கரைகளிலும் ஏராளமான சிவ, விஷ்ணு...
View Articleஷிர்டி ஸ்ரீ சாயியை வணங்கும்படி கூறிய மஹான் ஸ்ரீ ஸ்வாமி சமர்த்தர்
ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரமான சுவாமி சமர்த்தர் (அக்கல்கோட் மகராஜ்) என்று பிரபலாமாக அழைக்கப்படும் இந்த ஆன்மீகக் குருவின் பெயர், மகாராஷ்டிரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எல்லா வீடுகளிலும்...
View Articleமகிஷாசுரமர்த்தினி சிம்ம வாகினி துர்கை அம்மன்
இறைவன் – இறைவிக்கான வாகனங்களில் சிம்ம வாகனத்துக் கென்று தனிச் சிறப்பு. சிவபெருமானுக்குரிய பஞ்சாசனங்களில் மூன்றாவது ஆசனம் சிம்மாசனம். அது எட்டுச் சிங்கங்களால் தாங்கப்படுவதால், அஷ்டசிம்மாசனம்...
View Articleஉடற்பிணி போக்கும் ஷண்முக கவசம்
‘அண்டமாய்’ என்று தொடங்குவது – அண்டத்தின் தேவலோகத்து தெய்வயானைப் பிராட்டியை முன்னே வைத்து பாடியதாகும். எத்தனையோ கவசங்கள் இருந்தாலும் சண்முக கவசம் என்ற மகாமந்திர நூலை என்னுடைய கண்ணோட்டத்தில்...
View Articleபூர்வ ஜன்மத்தில் அசுரனாக இருந்த கர்ணன்
மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது. கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அறிந்திருந்தான். அதுவும் கிருஷ்ண...
View Articleபாதாளலிங்கத்தின் கருவறையில் தவம் இருந்த ரமண மகரிஷி
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் ஆயிரம்கால் மண்டபத்தில் உள்ள பாதாளலிங்கத்தில் ரமணமகரிஷி தவம் இருந்தார், அண்ணாமலையார் கருவறைக்கு பின்புறம் இடைக்காடர் ஜீவசமாதி உள்ளது. தட்சண கைலாசம்: மலையின்...
View ArticleMahabalipuram
Mahabalipuram is one of the oldest sea port of Southern India dynasties. The earliest reference of this town is perhaps in Perumban-arruppadai, an early Tamil literature, which talks...
View Articleசெல்வம் தரும் திருப்பாற்கடல் ரங்கநாதப்பெருமாள்
வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல் என்னும் இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு தாயர் கடல் மகள் நாச்சியாருடன் ரங்கநாதர் என்னும் பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால்...
View Articleஏனாதிநாதருடைய திருநீற்றின் அன்பை அறிந்த சிவபெருமான்
கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் நான்கு மைல் தொலைவில் அமைந்துள்ள ஏனநல்லூர் என்ற ஊரில் பிறந்தவர்தான் ஏனாதிநாத நாயனார். அந்த நாட்களில், சேனாதிபதிக்கு ஏனாதி என்ற பேர் இருந்தது. அரசர்கள் சேனாதிபதிக்கு...
View Articleவாடாத வதங்காத ஆத்மா ஆலிலை கண்ணன்
தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர்...
View Articleயானையை “காமாட்சி, உள்ளே வந்து வாங்கிக்கோ”என்று அழைத்த பெரியவா
மேற்கு மாம்பலம் சங்கர மடத்தின் பின்புறம். மாலை நேரம். மஹா பெரியவாளுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி. சுருண்டு சுருண்டு படுத்து, கைகளால் அடி வயிற்றைப் பிசைந்து பிசைந்து மிகவும் வேதனைப்பட்டுக்...
View Article