Quantcast
Channel: SwasthikTv
Browsing all 15459 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ராம மந்திரம் எழுதுவோருக்கு, எங்கும் எதிலும் ஜெயம் உண்டாகும்

 சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக இதை எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

108 திவ்ய தேசங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அழகர் கோவில்

 மதுரை அடுத்துள்ள அழகர் கோவில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இங்கு தாயார் சுந்தரவள்ளி உடன் பரமசாமி என்ற பெயரில் பெருமாள் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் விவசாயம் சொழிப்பு, வியாபாரம் விருத்தி புதிய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Ayurvedic Treatment for Children With Autism and Development Disorders – By...

 Autism is a type of brain development disorder primarily characterized by impaired communication, social interaction, and restricted behaviour. Normally, the symptoms are visible at the age of 2-3...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இருபத்தியேழு நட்சத்திரங்கள் வணங்கவேண்டிய சித்தர்கள்

அசுவினி நட்சத்திரம் :  சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மூன்றடி மண் கேட்ட திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள்

 விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூரில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு தாயார் பூங்கோவில் நாச்சியாருடன் திருவிக்கிரமர் (உலகளர்ந்த பெருமாள்) என்ற பெயரில் பெருமாள் அருள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான்

 திரேதாயுகத்தில் மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்தபோது, போர்முனையில் ராவணனின் மகன் இந்திரஜித், இராமபிரானை எதிர்கொண்டான். அவனது எந்த மந்திர மாயாஜாலங்களும் ஸ்ரீராமனிடம் பலிக்காமல் போகவே இறுதியில் நாகாஸ்திரத்தை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஷீரடியில் உள்ள சாய்பாபா சிலை உருவான விதம்

 36 வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிள்ளையார் சுழி போட்டு எழுத்துவதற்குண்டான காரணம்

❖ எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னால் உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுகிறோம். இவ்வாறு எழுதுவதற்கான காரணத்தை பற்றி இங்கு காண்போம். ❖ ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பக்தர்கள் வேண்டும் வரத்தை தரும் வராஹி அம்மன்

 வராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

விபத்துகளை தடுக்கும் வல்லமை படைத்த ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் இரதபந்தம்

 சென்னை : நாம் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய காலசர்ப்ப தோஷம் போக்கும் துவித நாக பந்தத்தை பற்றி பார்த்தோம், இந்த பதிவில் நாம் ஸ்வாமிகள் எழுதிய ரத பந்தத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.  ரதம் என்றால் வாகனம், நாம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சங்கடங்களை தீர்க்கும் சங்கரநாராயணன்

 திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது, இங்கு தாயார் கோமதிவுடன் சங்கரலிங்கம் என்ற பெயரில் சிவனும் அரியும் அருள்பாலிக்கின்றனர், இவரை வணங்கினால்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பதவி உயர்வு தரும் பதஞ்சலி நாதேஷ்வரர்

 கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு அம்பாள் கோல் வளங்கையம்மையுடன் பதஞ்சலியீஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார் இவரை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி

 தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்று உணர்த்திய...

 முன்னொரு காலத்தில் பிருங்கி என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சிவ பக்தர். அவர் எப்பொழுது கைலாயம் வந்தாலும் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். பார்வதி தேவியை வழிபடமாட்டார் .சிவனும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஓணம் பண்டிகையின் சிறப்பு

சிங்கம் (ஆவணி) மாதம்:  பருவ மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமையும், செழுமையும் நிறைந்து காணப்படும் சிங்கம் மாதத்தை கேரள மக்கள் ‘அறுவடைத் திருநாள்’ என்றும் போற்றி வழிபட்டு சிறப்பித்து கொண்டாடுகின்றனர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தில்லை நடராஜருக்கு சேந்தனார் அளித்த களி உணவு

 பத்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதி. சோழ மன்னர் கண்டராதித்தர் சிவபூஜை செய்துகொண்டிருந்தார். தீபாராதனை முடிந்ததும் அருகிலிருக்கும் தன் அரசி செம்பியன் மாதேவியை அழைத்தார். ‘‘தேவி! பூஜையின் நிறைவில் தினமும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சகல பாக்கியம் தரும் கொம்மடிக்கோட்டை பாலா திரிபுரசுந்தரி

 தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலாதிரிபுர சுந்தரி கோவில் உள்ளது. அம்பாள் பல வடிவங்களில் ஒன்றாக பாலாதிரிபுரசுந்தரி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.  இந்த அம்பாளை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பிரதோஷ வழிபாட்டிற்கு உகந்த 108 லிங்கம் போற்றி

1. ஓம் சிவ லிங்கமே போற்றி 2. ஓம் அங்க லிங்கமே போற்றி 3. ஓம் அபய லிங்கமே போற்றி 4. ஓம் அமுத லிங்கமே போற்றி 5. ஓம் அபிஷேக லிங்கமே போற்றி 6. ஓம் அனாயக லிங்கமே போற்றி 7. ஓம் அகண்ட லிங்கமே போற்றி 8. ஓம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காளசர்ப தோஷம் தீர்க்கும் உத்திரபிரதேஷம் நாகவாசுகி

 உத்திரபிரதேஷம் மாநிலம் பிரயாகை கங்கைக்கரையில் தாராகஞ்ச் என்ற இடத்தில் பத்தாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மராட்டிய மன்னன் ஸ்ரீதர்பான்ஸ்லே என்ற மன்னன் தேஷநிவர்த்திக்காக நாகவாசுகி கோவிலைக்கட்டினான்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பொறுப்பை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் கண்கலங்கிய ராகவேந்திரர்….

 சங்கு கர்ணன் என்ற தேவன் ஒரு சாபத்தின் காரணமாக பூவுலகில் அரக்கர் வேந்தன் இரண்ய கசிபுவின் மகன் பிரகலாதனாய் பிறந்தார். மஹா விஷ்ணுவின் மேல் இருந்த தீவிர பக்தியினால் பிரகலாதன் அரக்கன் இரண்ய கசிபுவை வதம்...

View Article
Browsing all 15459 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>