அஷ்டலட்சுமிகளும் வணங்கும் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு!
இன்று *தேய்பிறைஅஷ்டமி(17.06.17)சனிகிழமை! அஷ்டலட்சுமிகளும் வணங்கும் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு! பைரவர் ஒரு கண்ணோட்டம். சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு...
View ArticleSahasra Chandi Yagna at Sri Danvantri Arogya Peedam
Sahasra Chandi Yagna at Sri Danvantri Peedam We are planning to conduct a grand Sahasra Chandi Yagna in Sri Danvantri Arogya Peedam, Walajapet, Vellore Dt. from July 26th to July 30th 2017 with the...
View Articleஏழு ஜென்ம பாவம் விலக –சிவமூலிகைகளின் சிகரம்
ஏழு ஜென்ம பாவம் விலக – சிவமூலிகைகளின் சிகரம் வில்வம் -ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் சிவனாருக்கு ( சிவபெருமானுக்கு) அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.வில்வத்தில் பல வகைகள் உள்ளன...
View ArticleDaily Raasi Palan 18-06-2017 by Astrologer Munaivar – Panchanathan
Daily Raasi Palan 18-06-2017 by Panchanathan What are the names of the twelve zodiac? Capricorn Aquarius Pisces Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Ophiuchus Sagittarius What is the...
View Articleஏகம் ஏவஅத்விதீயம் ப்ரம்மம் கடவுள் ஒன்றைத் தவிர!
ஏகம் ஏவஅத்விதீயம் ப்ரம்மம் கடவுள் ஒன்றைத் தவிர! கோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்? முக்தியின் வாசலில் நான்கு துவார பாலகர்கள் உண்டு என்கிறார் வசிஷ்டர். அவை: சமம்: புலன்களை தீமையில்லாத நல்ல...
View Articleவேண்டுவன எல்லாம் தரும் ஸ்ரீ ஸ்வர்ணகௌரி மந்திரம்!
வேண்டுவன எல்லாம் தரும் ஸ்ரீ ஸ்வர்ணகௌரி மந்திரம் ச்யாம வர்ணாம் த்ரிநேத்ராம் சவராபயகராம் புஜாம் ஸ பத்மாம் ஸாக்ஷமாலாம் ச ஸர்வாபரண பூஷிதாம் ஸர்வலக்ஷண ஸம்பன்னாம் சுஸ்மிதாம் சுமனோகராம் காமகோடீம் அஹம் வந்தே...
View Articleகர்மவினைகளால் அனுபவிக்கும் துன்பம் விலக வேண்டுமா?
கர்மவினைகளால் அனுபவிக்கும் துன்பம் விளக்க வேண்டுமா? விதியை வெல்லும் சூட்சமம் மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்ம வினைகளை பெற்று அனுபவிக்கிறான். அவை 1)சஞ்சித கர்மம் 2)பிராப்த கர்மம் 3)ஆகாமிய...
View Articleபஞ்சமாபாதகங்களில் இருந்தும் விடுபட!!!
ஸ்ரீ ருத்ரம் பரமேஸ்வரனை துதிக்கும் மிகமிக உயர்ந்த மந்திரமாகும். ஸ்ரீ ருத்ரம் நமது துன்பத்தை போக்குவதோடு முக்தியையும் அளிக்கவல்லது என்பதை பெரியபுராணம் காட்டுகின்றது. பல பாழடைந்த சிவாலயங்களில்...
View Articleதன்வந்திரி பீடத்தில் கோடி நன்மை தரும் கோடிதீபத்துடன் கோடி அர்ச்சனை
கோடி நன்மை தரும் கோடிதீபத்துடன் கோடி அர்ச்சனை ஜூலை 09 குருபூர்ணிமா முதல் தன்வந்திரி பீடத்தில் கோடான கோடி நன்மை தரும் கோடிதீபத்துடன் கோடி அர்ச்சனை ஆரம்பம். வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா...
View ArticleRAHU KETHU PEYARCHI PALANGAL 2017 BY SRINIVASA RAMANUJAR
RAHU KETHU PEYARCHI PALANGAL 2017 BY SRINIVASA RAMANUJAR Rahu transits karka on 21st August 2017, stays there till 6th March 2019.Ketu transits Makara on 21st August 2017, stays there till 6th...
View Articleதிருமயிலை ஸ்ரீ ஆஞ்சநேயர் தேவஸ்தானம் அன்னக்கூட திருப்பாவாடை மஹோத்ஸவம்
திருமயிலை ஸ்ரீ ஆஞ்சநேயர் தேவஸ்தானம் அன்னக்கூட திருப்பாவாடை மஹோத்ஸவப் பத்திரிகை திருமயிலை ஸ்ரீ ஆஞ்சநேயர் தேவஸ்தானம் அன்னக்கூட திருப்பாவாடை மஹோத்ஸவப் பத்திரிகை அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிர்...
View Articleஆன்மாக்களின் பயத்தையும், தோஷத்தையும் போக்க!
எம்பெருமான் பரமேஸ்வரன் ஆன்மாக்களுக்கு அருள்புரிய நடன மூர்த்தியாக ஆடிய திருநடனங்கள் பலவாகும். அவற்றுள் சில திருநடனங்கள் திருமுறைகளிலும், புராணங்களிலும் புகழ்ந்து போற்றப்படுகின்றது.அவைகள், 1)பாண்டரங்க...
View ArticleSivalinga Formless Supreme Being Nirguna Brahman
Sivalinga Formless Supreme Being Nirguna Brahman Shiva Linga is the holy symbol of Lord Shiva that is considered sacred by the devotees of Lord Shiva. The word, ‘Lingum’ in Sanskrit means, ‘symbol’....
View ArticleDaily Raasi Palan 20-06-2017 by Astrologer Munaivar – Panchanathan
Daily Raasi Palan 20-06-2017 by Panchanathan What are the names of the twelve zodiac? Capricorn Aquarius Pisces Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Ophiuchus Sagittarius What is the...
View Articleதாமரை மாலை சாத்தினால் ஆயுள் கூடும் சப்தகுரு தலம்
தாமரை மாலை சாத்தினால் ஆயுள் கூடும் சப்தகுரு தலம் படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி...
View Articleமாணவர்கள் கல்வியில் சிறக்க வேண்டுமா?
மாணவர்கள் கல்வியில் சிறக்க வேண்டுமா? ஆப்த நண்பனாக, சிறந்த பக்தியாளனாக. ஸ்ரீ ராமர், சீதை, லக்ஷ்மணரை என்றும் பணிந்து தன் இதயத்திலே தாங்கி உலாவரும் ஆஞ்சநேயருக்கு பல ஆலயங்கள் உண்டு. பஞ்சமுக ஆஞ்சநேயர்...
View Articleபாவங்களை போக்கி வளத்தை அளிக்கும் அபார ஏகாதசி
“இன்று அளவில்லா செல்வத்தை அளிக்கும் “அபரா ஏகாதசி” (20.06.2017) பாவங்களை போக்கி வளத்தை அளிக்கும் அபார ஏகாதசி ஆனி (ஜேஷ்ட) மாதம் – கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறையில்) வரும் ஏகாதசி திதியை அபரா ஏகாதசியாக...
View Articleதன்வந்திரி பீடத்தில் சங்கடம் அறுக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் யாகம்
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் சங்கடம் அறுக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் யாகம் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற ஜீலை மாதம் 2...
View Article1008 சங்கு அபிஷேக மற்றும் கலச அபிஷேக திருவிழா
கால பைரவமே சுவாசம் மாபெரும் 1008 சங்கு அபிஷேக மற்றும் கலச அபிஷேக திருவிழா பைரவ ஸ்வாசங்களே! நமது ஆலயத்தில் வருகின்ற ஜூன் மாதம் 24 ஆம் தேதி 2017 ஆம் வருடம் ஹெவிளம்பி ஆண்டு ஆணி மாதம் 10 ஆம் நாள்...
View Articleஓசை கொடுத்த நாயகி த்வனிப்ரதாம்பாள் !!!
ஓசை கொடுத்த நாயகி த்வனிப்ரதாம்பாள் !!! “தோடுடைய செவியன்.. என் உள்ளம் கவர் கள்வன்’ என்று ஞானசம்பந்தர் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருத்தலம் சீர்காழி! இத்தலத்திற்கு மேற்கே 1 கி.மீ. தொலைவில்...
View Article