நினைத்ததை நிறைவேற்றும் சாய்பாபாவின் வியாழக்கிழமை விரதம்
நினைத்ததை நிறைவேற்றும் சாய்பாபாவின் வியாழக்கிழமை விரதம் சாய்பாபாவின் இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் அனுஷ்டிக்கலாம். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி...
View Articleசாய் சத்யவிரத வழிபாட்டு பூஜை முறைகள்
சாய் சத்யவிரத வழிபாட்டு பூஜை முறைகள் சீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விதங்களும் உள்ளன. அவற்றில் ஒரு சில இங்கு உங்கள் கவனத்திற்க்கு சாய் சத்யவிரத பூஜை சாய் சத்யவிரத...
View Articleசாய்பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி
1.ஓம் ஸ்ரீ சாயி நாதாய நம 2.ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நம 3.ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம 4.ஓம் சேஷ சாயினே நம 5.ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம 6.ஓம் பக்த ஹ்ருதாலயாய நம 7.ஓம் ஸர்வ...
View Articleகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், திருக்கடன்மல்லை, மஹாபலிபுரம் ‘பாராய துண்டு மிழ்ந்த பவளத் தூனை படுகடலில் அமுதத்தைப் பர்வாய்க்கீண்ட சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள்...
View Articleதினசரி ராசிபலன்கள் இன்று 27.10.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
தினசரி ராசிபலன்கள் இன்று 26.10.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்....
View Articleவரம் தரும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்
வரம் தரும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் 2000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இங்கு 4அடி உயரத்தில் மதுரகாளியம்மன் அருள்பாலிக்கிறார். காளியம்மனுக்கு காவல் தெய்வமாக அய்யணார்...
View Articleகாயத்திரி மந்திரத்தை ஜபிப்பதினால் உடலில் ஏற்படும் நன்மைகள்
காயத்திரி மந்திரத்தை ஜபிப்பதினால் உடலில் ஏற்படும் நன்மைகள் காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது., “மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்” எனக்...
View Articleஅனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேர…
அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேர… லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்? லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர்....
View Articleவிதியும், திதியும் மாறி எம பயம் போக்கும் திருக்கடையூர்
விதியும், திதியும் மாறி எம பயம் போக்கும் திருக்கடையூர் அபிராமி அம்மன் எமனை அழித்து, மார்கண்டேயருக்கு என்றும் பதினாறாய் இருக்கும் சிரஞ்சீவி தன்மை அளித்து கால சம்ஹார மூர்த்தியாக அருள்பாலிப்பவர்...
View Articleஆரோக்கியமும் ஆயுளும் நீடிக்க வேண்டுமா?
ஆரோக்கியமும் ஆயுளும் நீடிக்க வேண்டுமா? நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் பெற விரும்பி, சிவபெருமானை வழிபடுகிறோம். சிவனுக்கு ம்ருத்யுஞ்ஜயன் என்ற பெயர் உண்டு. ம்ருத்யு என்றால் மரணம், ஜெயம் என்றால் வெற்றி...
View Articleகோபுர தரிசனம் கோடி புண்ணியம் கருணாகப் பெருமான் (ஏரி காத்த ராமர்)...
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கருணாகப் பெருமான் (ஏரி காத்த ராமர்) திருக்கோயில், மதுராந்தகம் பிற மதத்தினருக்கும், நாட்டினருக்கும் இந்து மதக் கடவுளர் மீது நம்பிக்கை தோன்றுமாறு செய்த தலங்களின் வரிசையில்...
View Articleதினசரி ராசிபலன்கள் இன்று 28.10.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
தினசரி ராசிபலன்கள் இன்று 26.10.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்....
View Articleஅஷ்டமியில் பிறந்த கண்ணன்
கண்ணனின் பிறந்த நாள் எப்படி அஷ்டமியில்? அது குறித்து நெகிழவைக்கும் ஒரு சம்பவம் உண்டு. அஷ்டமி, நவமி என்று இரு திதித் தேவதைகள் இருவருக்கும் மிகுந்த கவலை தங்களை யாருமே நற்காரியங்களுக்காகக்...
View Articleஅஷ்டமியில் தொடங்கும் காரியத்துக்கு வெற்றி கிடைக்குமா?
அஷ்டமியில் தொடங்கும் காரியத்துக்கு வெற்றி கிடைக்குமா? பொதுவாக அஷ்டமி, நவமி திதிகள் மற்றும் கரி நாட்களில் தொட்டது துலங்காது என்பர். மேலும் இந்நாட்களில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு...
View Articleபைரவ வாகனத்தின் வால் பகுதியில் அப்படி என்ன விசேஷம் உள்ளது?
பைரவ வாகனத்தின் வால் பகுதியில் அப்படி என்ன விசேஷம் உள்ளது? பைரவ வாகனம் என்பது தர்ம தேவதையே. எம்பெருமானின் வாகனமான நந்தி மூர்த்தியாகவும் தர்ம தேவதை எழுந்தருளி உள்ளது நாம் அறிந்ததே. கிருத யுகத்தில்...
View Articleகர்ம வினைகளைத் தீர்க்கும் கால பைரவர்
நம் நாட்டில் பல சிவாலயங்கள் உள்ளன. ஒவ்வொரு சிவாலயங்களிலும் உள்ள ஈசான்ய மூலையில் வடகிழக்கு திசையில் நாய் வாகனத்துடன் நீலநிற மேனியோடு காட்சி தருபவர் காலபைரவர். தினமும் காலையில் ஆலயம் திறக்கும் பொழுதும்...
View Articleகோபுர தரிசனம் கோடி புண்ணியம் சுந்தரவரதராஜப் பெருமாள் திருக்கோயில்,...
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் சுந்தரவரதராஜப் பெருமாள் திருக்கோயில், உத்திரமேரூர்,காஞ்சீபுரம் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் மார்க்கத்தில் உள்ள உத்திரமேரூரில் அமைந்துள்ளது இந்த அழகான, அமைதியான தலம். பெரும்...
View Articleநலம் தரும் திதிகளும் அவற்றின் பலன்களும்
நலம் தரும் திதிகளும் அவற்றின் பலன்களும் சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது – திதி சந்திர மாதம்; 29 நாள் 12 மணி 44 நிமிடங்கள் கொண்டது ஒரு சந்திர மாதம், சந்திர வருடம்; இப்படி பன்னிரண்டு சந்திர...
View Articleஅறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே
அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே புதனுக்குரிய பரிகார தலம் திருப்புள்ளம்பூதங்குடி வல்வில் ராமன் கோயில் சக்கரவர்த்தி திருமகனான ராமரை நின்ற நிலையில் தான் தரிசித்திருப்பீர்கள். தஞ்சாவூர் மாவட்டம்,...
View Articleகல்லடி பட்டாலும் படலாம், கண்னடி படக்கூடாது! கண் திருஷ்டி பரிகாரங்கள்
கல்லடி பட்டாலும் படலாம், கண்னடி படக்கூடாது! திருஷ்டியை விரட்ட எளிய பரிகாரங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு...
View Article