கலவை திருக்கோவிலின் வரலாறு
இக்கோவிலின் வரலாற்றை குறிப்பிடும் சிற்பம், கி.பி 7 ஆம் நுாற்றாண்டில் புற்று ஒன்றுக்கு பசு ஒன்று பால் சொறிவதைகண்டு அப்போது சதுர்வேதி சோழமங்கலம் என்றழைக்கப்பட்ட கலவை மக்கள் “விக்கிரம சோழன்” மன்னனிடம்...
View Articleதஞ்சை பெரிய கோவில்
இக்கோவில் விமானத்தின் உயரம் 216அடி (66மீ) உயரம் கொண்டது. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட...
View Articleஅதிகார நந்தி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அற்புதங்களை தெரிந்துகொள்ளுங்கள்!
உலகில் அத்தனை சக்தியையும் மொத்தமாகக் கொண்டவர் சிவபெருமான். அவருக்கு எத்தனை சக்தி இருக்கிறதோ அத்தனையும் கொண்டது நந்தி என்கிறார்கள். சிவனைக் காண்பதற்கு முன் நந்தியை நாம் கண்டே ஆகவேண்டும். எல்லா...
View Articleசிவசூரியநாராயண கோவிலின் அற்புதம்
சிவசூரியநாராயண கோவில், சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இக்கோவில் கி.பி 1100-ல், குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. இதன்...
View Articleகுடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?
கணவன்-மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால்தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்பட) பார்த்து மணமுடிக்க வேண்டும் எனக் கூறுகிறோம். ஆனால் பெற்றோர் கையை மீறி காதல்...
View Articleதோல் நோய்கள் குணமாக என்ன பரிகாரம் செய்யலாம்?
சிவனுக்கு பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலம் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம். காராம்பசுவின் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் குஷ்டம்...
View Articleஜாதகத்தில் குரு மோசமாக இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்?
குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்கள் பிறக்கும் போது நல்ல தசை இருந்தால் குரு சாதகமான பலன்களையே தருவார். அதனால் எந்தப் பெயர்ச்சியாக இருந்தாலும், அவரவர் தசா புக்தியை...
View Articleதஞ்சாவூரில் பார்க்க வேண்டிய இடங்கள்
தஞ்சை பெரிய கோவில்:- ராஜராஜபுரம் என்ற பெயரில் சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோயில், தற்போது தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் தஞ்சைப் பெரியகோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தஞ்சை பெரிய கோவில்...
View Articleதிருமண தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்கள்..!
இந்த காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த காளகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு திங்கட்கிழமைகளில் பக்தர்கள் அதிகமாக வருவார்கள். அன்று ராகு கால...
View Articleவீட்டில் செல்வம் செழிக்க லட்சுமி மந்திரம்..!
நம் வாழ்வில் செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். எனவே நம் வீட்டில் என்றும் செல்வம் செழிக்க லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் ஜபித்து வர அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம்...
View Article“உணவே மருந்து”
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு...
View Articleபானகம்
புளி – சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை, பனைவெல்லம் அல்லது வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் பொடி – 1/4 டீ ஸ்பூன், சுக்குப்பொடி – 1/4 டீ ஸ்பூன், மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன், தண்ணீர் – 2 கப்...
View Articleஐயங்கார் புளியோதரை
அனைவருக்கும் நிச்சயம் பெருமாள் கோவில் புளியோதரை என்றால் மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் பலர் பெருமாள் கோவிலுக்கு அந்த புளியோதரையை சாப்பிடவே செல்வார்கள். அந்த அளவில் பெருமாள் கோவில் புளியோதரை ருசியாக...
View Articleவீட்டில் பணம் சேர வேண்டுமா?
துளசி மாடம் அமைத்து தினமும் அதனை பூஜை செய்து வந்தால் தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும். செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் பெருகும். அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமையில் அரசமரத்தடி...
View Articleவாஸ்து முறையில் பண சேர சில வழிகள்
வாஸ்து என்பது மிகவும் அற்புதமான மற்றும் முக்கியமான ஒரு சாஸ்திரம் ஆகும். வாஸ்து சாஸ்திரத்தை சரியான முறையில் பின்பற்றினால் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை...
View Articleகுன்றி மணி
இதை சிறுவயதில் நாம் பறித்து விளையாடி இருப்போம் அப்பொழுது நாம் அடைந்த சந்தோஷம் வேறு இப்பொழுது அதை வைத்து அடையும் சந்தோஷம் வேறு குன்றி மணிகள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் 10ரூபாய்க்கே தேவையான அளவு...
View Articleஏன் வீட்டில் துளசிச் செடியை வைக்க வேண்டும் என தெரியுமா?
இந்துக்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாக கருதப்படும் செடி துளசி ஆகும். இந்துக்கள் துளசி செடி முன், தீபம் ஏற்றி பூஜை செய்வார்கள். துளசி விவா என்பது ஒரு முக்கியமான பூஜை ஆகும். இந்த பூஜையில்,...
View Articleபிள்ளையாரின் பலன்கள்!!!
பிள்ளையாரே முழுமுதற் தெய்வம் என்பதும், அவரே கணங்களின் அதிபதி என்பதும், அவர் அவதரித்த திருநாளே விநாயக சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது என்பதும் நமக்கு தெரியும். இவைமட்டுமின்றி, மேலும் பல்வேறு மரங்களின்...
View Articleபெருமாளுக்கு உகந்த புரட்டாசி விரதம்
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மணியும் இறைவனுக்கு உகந்ததுதான் என்றாலும் புரட்டாசிக்கு எப்போதுமே தனி மகத்துவம் உண்டு. காக்கும் கடவுளான பெருமாளுக்குப் பிரியமான மாதம் இது. புரட்டாசி விரதம்,...
View Articleசனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வணங்கி வளம் பெறுங்கள்
இராம நாமத்தைக் கூறி அந்த நாராயணனுக்கே துணை நின்ற ஆஞ்சநேயப் பெருமானை சனிக்கிழமைகளில் வணங்கினால் சகல நலன்களையும் பெறலாம். வணங்கும் முறை ‘ஓம் ஹம் ஹனுமதே நம …’ என்ற மந்திரத்தைச் சொல்லி அனுமனின் தலையில்...
View Article