பிள்ளையார் பிறந்த சரித்திரம்
ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து...
View Articleஆத்ம ஞானத்தின் திறவுகோல் –ரமண மஹரிஷி
Chennai : பகவான் ரமண மகரிஷி இந்த நூறாண்டின் ஒரு மிக பெரிய மகான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே , பகவான் அறிவுரைகள் அனைத்தும் நம் வாழ்க்கைக்கு முக்கியமான ஓன்றாகும் , இன்றும் பகவான் தன் சூட்சும ரூபத்தில்...
View Articleஅகத்தியரால் தோன்றிய விநாயகர் வணக்கம்
விநாயகர் வணக்கம் கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது...
View Articleஎண்ணிய எண்ணம் நிறைவேறும் கொல்லிமலை அறப்பளீஸ்வரர்
நாமக்கல் மாவட்டத்தில் காடுகள் சூழ்ந்த அறிவிகள் மத்தியின் 1500அடி உயரத்தில் கொல்லிமலையில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.இங்கு சிவபெருமான் அம்பாள் அறம் வளர்த்த நாயகிவுடன் அருள்...
View Articleபில்லி, சூனியம், ஏவல், நீங்க சரபேஸ்வரர் வழிபாடு
சரபேஸ்வரர் அவதார நோக்கம் என்ன? அவரை வணங்குவதால் என்ன பலன்கள் என்று காண்போம்.. ஹிரண்யனை வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு , வதம் முடிந்த பின்னரும் தன்னுடைய உக்கிரத்தை அடக்க முடியாமல்,...
View Articleவிநாயகர் சதுர்த்தி வழிபாடும் அதன் முறைகளும்
பிரணவமே வேதத்தின் மூலம். ஓம் என்ற ஒலியின் வடிவமே விநாயகர். எனவே பிரணவப் பொருள் என்று விநாயகரை அழைக்கிறோம். ஈஸ்வரனின் மகனான விநாயகர் பூதகணங்களின் தலைவரும் ஆவார். அதனால் அவருக்கு கணபதி என்ற பெயரும்...
View Articleஇருபத்தியேழு நட்சத்திரங்களும் அதற்குண்டான தெய்வங்களும்
ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள், பனிரெண்டு ராசிகள் உள்ளன. ஜோதிட சாஸ்த்திரத்தில் மிக மிக முக்கியமானது நட்சத்திரம் ஆகும். பஞ்ச அங்கங்களில் நட்சத்திரமும் ஒன்றாகும். ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒவ்வொரு...
View Articleமுருகனின் கையில் இருக்கும் வேலின் மகத்துவம்
வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில் கூர்மையாகவும் இருக்கிறது. இதுபோல் இகபர வாழ்வில் மனிதன் சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான...
View Articleசகல விதமான சத்துருக்கள் தோஷம் நீக்கும் ஆறுமுக பெருமான்
எல்லாம் வல்ல பரம்;பொருள் காலத்தின் நலங்கருதி வையகத்தை ஆட்கொள்ள புதிய உருக்கொண்டு உலகில் உதயமாவதையே அவதாரம் என்கிறோம். இறைவன் மேலிருந்து கீழ் இறங்கும் அந்த அவதாரம் முழுமையாகவும், அவன் இயல்களைக் கொண்ட...
View Articleஸ்ரீ சக்கரத்தின் மகிமைகள்
எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம், மனித குலத்துக்கு சங்கரரின் அருள்கொடை. காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல்,...
View Articleபன்னிரண்டு ராசிக்காரர்களின் தோஷம் நீங்க பைரவரை வணங்கும் முறை
கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார்.கடவுளை வழிபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றுதான் வழிபடுகிறார்கள். வெகு...
View Articleவாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கணபதி...
வேலுார் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று காலை விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு மஹா கணபதி ஹோமமும் 23 வகையான இலைகளை கொண்டு சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது. 13 ஆண்டுகளுக்கு...
View ArticleAyurveda for Asthma and Respiratory disorders – By Dr.Gowthaman Krishnamoorthy
Respiration is life. Through respiration body gets the required oxygen and removes the unwanted CO2. Anatomy of Human respiratory tract – Basically divided into two, upper and lower. Upper...
View Articleஆயுளை நிர்ணயிக்கும் வல்லமை பெற்ற யந்திர சனீஸ்வர பகவான்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள திருஏரிகுப்பத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எந்திர சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இந்த சனீஸ்வரபகவானை வணங்கினால் ஜாதக ரீதியான தோஷம் உள்ளவர்கள், வியாபாரத்தில்...
View Article500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியபாளையம் பவானி அம்மன்
திருவள்ளூர் மாவட்டம் அடுத்துள்ள பெரியபாளையத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பவாணி அம்மன் கோவில் உள்ளது இந்த அம்மனுக்கு எலுமிச்சை பழம் விளக்கு ஏற்றினால் வாழ்வில் வளம் பெறலாம் என்பது பக்தர்களின் தீராத...
View Articleசஷ்டியில் ஷண்முகன் தரிசனம்
ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவருடைய திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன். அவருடைய மந்திரம் ஆறெழுத்து – நம: குமாராய அல்லது சரவண பவ; அவருடைய இருப்பிடம்...
View Articleஆதிசேஷன் உணர்த்திய கூட்டுப்பிரார்த்தனையின் பலன்கள்
வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் எதிரிகள் என்பது ஊரறிந்த விஷயம். ஒருமுறை இருவருக்கும் ஒரு பிரச்னையில் தகராறு ஏற்பட்டது. விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடம், ஓய் வசிஷ்டரே! உலக உயிர்கள் அனைத்தும் இறைவனை அடைய...
View Articleஹனுமன் என்று பெயர் வரக்காரணம்
ஹனுமன் ஒரு இந்துக் கடவுளாக வணங்கப்படுகிறார். வைணவ ஆலயங்களில் இவரது உருவச்சிலையைப் பார்க்கலாம். இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமனுக்கு மாருதி,...
View Articleகஷ்டங்களை போக்கும் கர்நாடக சொக்கநாதப்பெருமாள்
சோழமன்னர்கள் ஆட்சி காலத்தில் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் பல இடங்களில் கோயில்கள் கட்டியுள்ளனர். சொக்கநாதபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமத அருள் பலிக்கிறார். கவலையோடு வேண்டுவோரின் கண்ணீரை துடைத்து,...
View Articleதென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி கோவிலின் அற்புதங்கள்
ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு...
View Article