ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் வழங்குபவர் ஜோதிட பிதாமஹர் ஸ்ரீ சுவாமி ஸ்ரீனிவாச...
ஜோதிட பிதாமஹர் ஸ்ரீ சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர் 9324087044 , 9769347044 The post ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் வழங்குபவர் ஜோதிட பிதாமஹர் ஸ்ரீ சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர் appeared first on SWASTHIKTV.COM.
View Articleநோய் தீர்க்கும் கொள்ளேகால் ஸ்ரீ மாதேஸ்வரன்
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அடுத்துள்ள கொள்ளேகாலில் 300 அடி உயரம் கொண்ட மலை மீது மாதேஸ்வரன் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார் இவரை வணங்கினால் விஷக்கடி, குடும்ப பிரச்சனைகள் தீரும், தீராத...
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 04/08/2016
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் 9962081424 The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 04/08/2016 appeared first on SWASTHIKTV.COM.
View Articleசுருட்டப்பள்ளியில் பள்ளி கொண்ட சிவன்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சுருட்டபள்ளியில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது இங்கு பார்வதி தேவிவுடன் சிவ பெருமான் சயனகோனத்தின் பள்ளி கொண்ட ஈஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.இவரை...
View Articleஆடிவெள்ளியை முன்னிட்டு தன்வந்த்ரி பீடத்தில் நவகன்னி பூஜையுடன் கூழ்வார்த்தல்...
வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி நாளை காலை ஆடி மாதம் 3 வது வெள்ளிக்கிழமை 11ஆம் ஆண்டு ‘கூழ் வார்க்கும் திருவிழா...
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 05/08/2016
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் 9962081424 The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 05/08/2016 appeared first on SWASTHIKTV.COM.
View Articleபாவம் போக்கும் கங்கை பற்றி பார்வதியிடம் கூறிய சிவன்
கைலாயத்தில் சிவனும் பார்வதியும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது அதை கைலைநாதனான சிவனிடம் கேட்க ஆரம்பித்தார். அதாவது, மக்கள் கங்கையில் நீராடினால் தங்களது பாவம்...
View Articleஆண்டாளின் அவதார திருநாள் ஆடிப்பூரம்
ஆடிப்பூர தினத்தில் ஆண்டாள் பிறந்ததாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் இடம் பெயர்ந்த போது, நள வருடம், சுக்ல...
View Article“Sankalpam-Siddh” The Bhrighati Sahasra
Article Written By : Sudha Ambikadas Bhrighati means large, expanded form, Sahasra means a thousand. Devoting the prayers to Lord Maha Vishnu, in whose heart lies Sri Maha Lakshmi (Srinivasa), who is...
View Articleஸ்ரீ ஷீரடி சாயி பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி
1.ஓம் ஸ்ரீ சாயி நாதாய நம: 2.ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நம: 3.ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம: 4.ஓம் சேஷ சாயினே நம: 5.ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம: 6.ஓம் பக்த ஹ்ருதாலயாய நம: 7.ஓம் ஸர்வ...
View Articleமஹாவிஷ்ணுவின் 9 அவதாரங்கள் உணர்த்தும் அறிவியல்
1. மச்ச அவதாரம்- இலகில் தோன்றிய முதல் உயிரினம் கடலில் தோன்றிய unicellular உயிரினமாகிய கடல் உயிரினம். 2. கூர்ம அவதாரம்- reptiles ஊர்வன, அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி..நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம்....
View Articleதோஷம் நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்
அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை படைத்தவர் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது முகங்களான கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லா நலமும் தரும்,...
View Articleகுடும்பத்தில் சகல சௌபாக்கியம் பெறுக நாக பஞ்சமி விரதம்
ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாக பஞ்சமி விரதம் தொடங்குகிறது. ஒவ்வொரு மாதமும் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதேபோல், சுக்ல பஞ்சமியில் கருட விரதத்தைத் தொடங்க வேண்டும். ஆவணி மாதம், வளர்பிறை...
View Articleதேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தை மீட்ட தினம் கருட பஞ்சமி
கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, சுபர்ணீ என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், சுபர்ணீ அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை, கத்ருவுக்கும்,...
View Articleகேட்கும் வரம் தந்து அருளும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன்
சென்னையை அடுத்த புட்லூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்.இவ்வாலயத்தில் அம்மன் புற்று உருவில் அருள் பாலிக்கிறார் . அம்மன் உருவான கதை: ஒரு குடியானவன் செல்வந்தர்...
View Articleபணக்கஷ்டம்,மனக்கஷ்டம் தீர்க்கும் சாஸ்திரம்பாக்கம் வட வைத்தீஸ்வரன்
சென்னை சிங்கப் பெருமான் கோவில் அடுத்துள்ள சாஸ்திரம்பாக்கத்தில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன்கோவில் உள்ளது இங்கு சிவ பெருமான் தையல்நாயகி உடன் வட வைத்தீஸ்வரன் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை...
View Articleஅத்திமரத்தில் தோன்றிய பெருமாள்
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், கோழிக்குத்தி அமைந்துள்ளது. இங்கு பெருமாள் அத்திமரத்தில் தோன்றி அருளாசி வழங்கினார். குடகுமலைப் பகுதியை, நிர்மலன் என்ற மன்னன் அரசாட்சி செய்து வந்தான். அவன் தொழு...
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 09/08/2016
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் 9962081424 The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 09/08/2016 appeared first on Swasthiktv-Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion /...
View Articleசடைமுடி தலையுடன் குண்டத்தில் இறங்கிய புகழ்சோழ நாயனார்
சடைமுடியுடைய தலையை தன் கையில் தாங்கியபடி நெருப்பு குண்டத்தை வலம் வந்தார். பூக்குழியில் இறங்குவது போல், அந்த தீக்குழியில் இறங்கினார். அப்போது வானில் இருந்து மலர் மழை பெய்தது. புகழ்சோழ நாயனார்...
View Articleகாளி தேவியை நேரில் பார்க்க ஆசைப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணர்
வங்க தேசத்தின் தலைநகரான கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் குதிராம் – சந்திரமணி என்னும் தம்பதியருக்கு மகனாக 1836 ஆம் ஆண்டு அவதரித்தார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். ராம கிருஷ்ணரின்...
View Article