சபரிமலை யாத்திரை பாகம் – 6 எருமேலி தர்ம சாஸ்தா
எருமேலிப் பேட்டை ஆடுதல் சபரிமலை யாத்திரையில் முக்கியமான அம்சமாகும். இங்கு இந்துக்களும், முஸ்லீம்களும் ஒரு தாய் மக்கள் போல் சகோதர பாசத்துடன் பழகுவதைக் காணலாம். ஜனசந்தடி நிரம்பப்பெற்ற எருமேலி...
View Articleஇன்றைய ராசி பலன் 23-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 23-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். ராசி...
View Articleகண்திருஷ்டி தீர்க்கும் பெரும்பாக்கம் கைலாச நாதர்
விழுப்புரம் மாவட்டம் அடுத்துள்ள பெரும்பாக்கத்தில் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு அம்பாள் காமாட்சியுடன் கைலாசநாதர் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார், இவரை...
View Articleஅருள் தரும் ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம்
ஓம் ஸ்கந்தாய நம: மேகத்திலிருந்து மின்னல் வெளிபடுவது போல்} சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டு பிறகு ஒன்று சேர்ந்து ஒரு வடிவம் கொண்டதால் “ஸ்கந்தன்” என்று பெயர் அந்த ஸ்கந்தனுக்கு நமஸ்காரம். ஓம்...
View Articleசபரிமலை யாத்திரை பாகம் – 7
ஐயப்ப சாமிகள் அறிய வேண்டிய மொத்தம் 25 விளக்கங்கள் – இப்பகுதியில் முதல் ஐந்து மட்டும் … ஐயப்பன் அருள் பெற கடும் விரதம் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்தபடி உள்ளது....
View Articleஇன்றைய ராசி பலன் 24-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 24-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். ராசி...
View Articleபிரம்மஹத்தி தோஷம் நீங்க காளி வழிப்பட்ட மாகாளநாதர்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமகாளத்தில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது.இங்கு அம்பாள் அச்சம் தவீர்த்த நாயகியுடன் மாகாளநாதர் (காளகண்டேஸ்வரர்) என்ற பெயரில் அருள் பாலிக்கிறார், இவரை...
View Articleஅனைத்து வளங்களை தரும் மகாலக்ஷ்மியின் 16 பெயர்கள்
ஸ்ரீதனலட்சுமி: நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம். ஸ்ரீவித்யாலட்சுமி: எல்லா உயிரினங்களிலும்...
View Articleசபரிமலை யாத்திரை பாகம் – 8
ஐயப்ப சாமிகள் அறிய வேண்டிய மொத்தம் 25 விளக்கங்கள் – இப்பகுதியில் 6 முதல் 10 வரை பெரும்பாலும் மாலை அணிவிக்க சற்குரு ஒருவர் அவசியம். இந்த சற்குரு என்பவர் பல முறை ஐயப்பனின் ஆலயம் சென்று வந்தவராக இருக்க...
View Articleஇன்றைய ராசி பலன் 25-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 25-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். ராசி...
View Articleபொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்
அங்கம் ஹரே:புனகபூஷன மாச்ரயந்தீ ப்ருங்காங்கனேவ முகலாபரணம் தமாலம் அங்கீக்ரு தாகில விபூதி ரபாங்கலீலா மாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா: 1 மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு...
View Articleகாமாட்சி அம்மனே தரிசனம் பண்ணிவிடுவது என்று தீர்மானமாக இருந்தா பெரியவா!
தேனம்பாக்கத்தில் பெரியவா தங்கியிருக்கிறதுன்னு தீர்மானம் ஆன உடனே, அவர் அங்கே வாசம் பண்றதுக்கு ஓரளவுதான் வசதி செஞ்சு கொடுக்க முடிஞ்சுது. ஆனா, பெரியவா அதைப்பத்தியெல்லாம் கவலைப்படலே! அவர் வசதி...
View Articleசபரிமலை யாத்திரை பாகம் – 9
ஐயப்ப சாமிகள் அறிய வேண்டிய மொத்தம் 25 விளக்கங்கள் – இப்பகுதியில் 11 முதல் 15 வரை மாலையிட்ட காலங்களில் கடுமையான விரதத்தைக் கைக்கொள்ள வேண்டும். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினாலும் பெண்கள் மேல் உள்ள...
View Articleஇன்றைய ராசி பலன் 26-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 26-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். ராசி...
View Articleபிரம்மாவை பிடிக்க காத்திருந்த சுயம்பு சனீஸ்வரபகவான்
திருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடி அடுத்துள்ள காட்டுப்புத்தூரில் என்னும் தேவனாம்பட்டு தேவகிரி மலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலைப்போல் பராந்தக சோழனால் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த முருகன்...
View Articleசபரிமலை யாத்திரை பாகம் – 10
ஐயப்ப சாமிகள் அறிய வேண்டிய மொத்தம் 25 விளக்கங்கள் – இப்பகுதியில் 16 முதல் 25 எண்ணை தேய்த்துக் குளிக்க கூடாது விளக்கம்: எண்ணை தேய்த்துக் குளிப்பதால் நரம்புகள் தளர்ந்து போகும். இதனால் வழக்கத்துக்கு...
View Articleகல்யாண வரம் தரும் கரூர் பசுபதிஸ்வரர்
கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கரூர் ஆனிலை என்ற ஊரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது இங்கு அலங்காரவள்ளியுடன் கல்யாண பசுபதிஈஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார். இவரை கல்யாணம்...
View Articleஇன்றைய ராசி பலன் 27-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 27-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். ராசி...
View Articleஇன்றைய ராசி பலன் 28-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 27-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். ராசி...
View Articleநமசிவாய மந்திரத்தை உச்சரிக்கும் முறைகள்
ஓம் நமச்சிவாய அல்லது சிவாயநம மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்.ஓம் நமசிவாய என்பது பஞ்சாட்சரம். ஓம் நமச்சிவாய அல்லது சிவாயநம மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்.ஓம் நமசிவாய என்பது பஞ்சாட்சரம். இது...
View Article