திருநீரால் அபிஷேகம் செய்தால் தீராத நோய் தீர்க்கும் சிவனும் ஹரியும்!
விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்று புகழ்பெற்ற செஞ்சி கோட்டை, பீரங்கிமேட்டில் அருணாசலேஸ்வரர் என்ற பெயருடன் சிவன் அருள் பாலிக்கிறார். இவரைப் பவுணர்மி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் விபூதி அபிஷேகம்...
View Articleபுத்திர பாக்யம் அருளும் அழகப்பெருமாள்
பொன்னமராவதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாக விளங்குவது அழகப்பெருமாள் ஆலயம். முன்னொரு காலத்தில் பொன்னன், அமரன் என்று இரு சகோதரர்கள் இப்பகுதியை ஆண்டு வந்தனர்.அவர்கள் பெயரால் இவ்வூர்...
View Articleவாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை (1.05.2016) ஞாயிறு காலை 10...
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக தொழிலாளர்களின் உடல் நலம், மன நலம் கருதியும், அவர்களது குடும்பம் ஷேமமாக இருக்க வேண்டியும் நாளை (1.05.2016) ஞாயிறு காலை 10.00 மணியளவில் உலக...
View Articleதொழில் பதவி சிறக்க சஸ்திர பந்தம்
தொழில் பதவி சிறக்க சஸ்திர பந்தம், எப்படி செய்ய வேண்டும்? – ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் அருளிய சஸ்திர பந்தம் பற்றி பாப்போம். தினமும் சஸ்திர பந்த ஸ்லோகத்தை சொல்லி வர வியாபாரம்,தொழில்,பதவி சிறக்கவும்,எதிர்மறை...
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 02/05/2016
உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு பரிகாரமும்,பலன்களும் என்ற இந்த அருமையான ஒரு பகுதியில் நாம் இன்று எடுத்துக் கொண்ட...
View Articleஒரே பாறையில் குடையப் பெற்ற 24 அடி ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள்
செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்குவால் பூஜித்து வரப்பட்ட பெருமைக்குரியது சிங்கவரம் அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் கோயில். மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழிலோடு காணப்படும் சிங்கவரம் கிராமத்தில் குடைவரக்கோயிலாக இது...
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 03/05/2016
உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு பரிகாரமும்,பலன்களும் என்ற இந்த அருமையான ஒரு பகுதியில் நாம் இன்று எடுத்துக் கொண்ட...
View Article“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!
புதுவை மாநிலம் காரைக்கால் அடுத்துள்ள சனீஸ்வரர் பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிப்பட்டால்7 ½ ரையும் விலகி 8 ஆகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. ‘நன்றிதமு சனிகவச நாள்தோறும் அன்பினொடு நவின்று போற்றில்...
View Articleமே மாத ராசி பலனை வழங்குபவர் ஜோதிட பிதாமஹர் ஸ்ரீ சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்
ஓம் நமோ நாராயணாய.ஸ்வஸ்திக் டிவி.காம் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. காரணம் நாம் இப்பொழுது ஒவ்வொரு மாதத்திற்குமான பலாபலன்களைப் பார்க்கப் போகிறோம்.இப்பொழுது மே மாதம் 1ம் தேதி முதல்...
View Articleதீப ஜோதியாக அருள்பாலிக்கும் பரணி தீப தரிசனத்தின் சிறப்பு
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளான ஜோதியே எல்லாவற்றுக்கும் மூலமாகும்.தீப ஜோதியாக அருள்பாலிக்கும் பரஞ்சோதியை தரிசிப்பதே பரணி தீப தரிசனமாகும். ஏகன் அனேகனாக அருள்புரிகிறார் எனும் தத்துவத்தை...
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 04/05/2016
உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு பரிகாரமும்,பலன்களும் என்ற இந்த அருமையான ஒரு பகுதியில் இன்று நாம்...
View Articleபிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும் அதன் பயன்களும்:
பிரதோஷம் என்பது சிவனுக்குரிய நாட்களில் மிகவும் முக்கியமான நாளாகும்.இந்தப் பிரதோஷமானது மாதம் இருமுறை அதாவது வளர்பிறையில் ஒரு முறையும்,தேய் பிறையில் ஒருமுறையும் வரும்.அப்படி வரும் 15 நாட்களில்...
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 05/05/2016
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் 9962081424 The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 05/05/2016 appeared first on Swasthiktv.
View Articleஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிக்கு மாபெரும்...
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி மற்றும் ப்ரத்தியங்கிரா தேவியின் அருள் பெற்று நலமுடன் வாழ சிறப்பு அபிஷேகத்துடன் மாபெரும்...
View Articleதொலைந்த பொருளையும் தொலைந்தவர்களையும் மீட்டுத்தரும் திருவழுந்தூர் பெருமான்
திருவழுந்தூர் என்னும் இந்த புண்ணிய ஸ்தலம், மாயவரம் குத்தாலம் கோமல் செல்லும் வழியில் 21 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்திற்கு அழுந்தூர், கிருஷ்ணாரண்யம் என மற்ற பெயர்களும் உண்டு.பொதுவாக...
View Articleகல்வி,கேள்வி மற்றும் பொருட்செல்வம் பெருக –ஸ்ரவண சுண்டல்
ஸ்ரவண விரதம் என்பது மாதத்தில் வரும் திருவோண நக்ஷத்திரத் தன்று பெருமாளுக்கு மேற்கொள்ளும் ஒரு விரதம்.இந்த விரதம் இருப்பதால் கல்விச் செல்வம், கேள்விச் செல்வம் மற்றும் பொருட்செல்வம் அனைத்தும் பெருகும்....
View Articleசிவராத்திரி உருவானது எப்படி?
சிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள். மாதம் தோறும் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி இரவு தான் மாத சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. ஐவகை சிவராத்திரிகள்: சிவராத்திரி எனப்படுவது...
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 06/05/2016
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் 9962081424 The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 06/05/2016 appeared first on Swasthiktv.
View Articleஜமுனாமரத்தூர்க்கு வருபவர்களை வாவென்று அழைக்கும் இரட்டை சிவாலயம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து 4 கி.மீ. மேற்கே, ஜமுனாமரத்தூர் ஜவ்வாது மலைக்கு செல்லும் சாலையில் மாம்பட்டு கிராமம் அமைந்துள்ளது. இவ்வூருக்கு வருபவர்களை வாவென்று அழைப்பதைப் போன்று,...
View Articleஅமானுஷ்யக் கனவுகளை போக்க நெட்டூரி பகவதி அம்மனை வேண்டுங்கள்
நாம் கனவு காண்பதும்,கனவில் நல்ல கனவு,கெட்ட கனவு என்று வருவதும் இயல்பே.சிலருக்கு தெய்வம் கனவில் வரும்.சிலருக்கு அமானுஷ்யக் கனவுகள் வரும். பலருக்கும் அடிக்கடி பாம்பு கனவில் வரும்.கனவில் மட்டுமல்ல,...
View Article