திருகடையூர் அபிராமி அம்மன் கோவிலில் யமனை எச்சரித்த சிவன்
திருகடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருகடையூர் என்ற இத்திருதலம் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஸ்ரீ அபிராமி அம்மன், மார்கண்டேயர் மற்றும் அபிராமி பட்டர்பற்றிய...
View Articleஇந்த வார ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
The post இந்த வார ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் appeared first on Swasthiktv.
View ArticleBATU CAVE TEMPLE
Batu cave temple is one of the most popular Hindu shrines outside India, dedicated to Lord Murugan. Batu cave houses several Hindu shrines beneath its 100-metre-high arched ceiling. Wooden steps up to...
View Articleஉக்கிர தெய்வமான காளியை ஒரு குழந்தை போல பாவித்து அவளிடம் தினமும் பேசி,...
வங்க தேசத்தின் தலைநகரான கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் குதிராம் – சந்திரமணி என்னும் தம்பதியருக்கு மகனாக 1836 ஆம் ஆண்டு அவதரித்தார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். ராமக்ரிஷ்ணரின்...
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 27/04/2016
உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு பரிகாரமும்,பயன்களும் என்ற இந்த அற்புதமான தலைப்பில் நாம் எடுத்துக் கொண்ட...
View Articleதிருதேங்கூர் இரஜதகிரீஸ்வரர்
அருள்மிகு இரஜதகிரீஸ்வர சுவாமி திருக்கோயில் திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ளது. திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் , திருநாவுக்கரசு நாயனார் , சுந்தர மூர்த்தி நாயனார் பதிகம்...
View Article“பானகம் பருகும்” அதிசய ஸ்ரீநரசிம்மரின் திருத்தலம் !
ஆந்திர பிரதேசம், விஜயவாடா அருகிலுள்ள குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரி எனுமிடத்தில் யானை வடிவ மலையில் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பானக நரசிம்மர் திருத்தலம் அமைந்துள்ளது. இவரை வழிபட்டு இவருக்கு பானகம்...
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 28/04/2016
உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு பரிகாரமும்,பலன்களும் என்ற இந்த அருமையான ஒரு பகுதியில் சூரியனின் தாந்திரிக...
View Articleபகவான் பக்தனிடம் பார்ப்பது என்ன?
ஆன்மிகம் என்றால் அன்புதான்.அன்பு செலுத்த தெரியாதவர்களால் நிச்சயமாக பக்தி செலுத்த முடியாது. திருமூலர் அருளிய திருமந்திரத்தில் ஒரு மந்திரம்: அன்பில்லாதவன் கடவுளை அறிய முடியாது. ஏனென்றால் அன்புதான்...
View Articleசிவனின் சொரூபம் -ருத்ராக்ஷம்
ருத்ராக்ஷம் என்பது ஒருவகையான மரத்தின் விதைகள்.ருத்ராக்ஷம் என்றால் ருத்ரன்+அக்ஷம்=சிவன்கண்.அதாவது சிவனின் கண்களில் இருந்து தோன்றியதாகும்.மேலும் இதனை சிவனின் சொரூபம் என்றும் கூறலாம்.ருத்ரன் என்றால்...
View Articleதிருநீறு (விபூதி)பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள்
நாட்டுப்பசுமாட்டின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறுதான் தெய்வசக்தி உடைய திருநீறு ஆகும்.எனவே முறைப்படி தயாரிக்கப்படும் திருநீற்றில் இயற்கையிலேயே தெய்வீக ஆற்றல் நிரம்பியுள்ளது.திருநீறு...
View Articleஒரு பிடி அரிசி,ஒரு கோடி புண்ணியம்!!
காஞ்சி ஸ்ரீ மகாஸ்வாமிகள் பிடி அரிசித்திட்டம்.ஒவ்வொரு மனிதனும் ஐந்து கடன்களுடன் பிறக்கிறான்.அவை தெய்வ கடன்,பித்ரு கடன்,ரிஷி கடன்,மனித கடன் மற்றும் பூத கடன்.மனித கடன் தவிர மற்ற நன்கு கடன்களை இறைவனுக்கு...
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 29/04/2016
உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு பரிகாரமும்,பலன்களும் என்ற இந்த அருமையான ஒரு பகுதியில் ஒருவருடைய ஜனன காலத்தில்...
View ArticleHow to remove worries? Periyava explains…
A business pramukha — notable, came to Kanchipuram, had darshan of Maha Swamigal and said: “My business is dull for so many days now. Several worries I have. Can’t sleep at night. Can’t withstand the...
View Articleஜொலிக்கும் மகாதீபத்தில் தீப கொப்பரையின் சிறப்பு
கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவு நாளில், மகா தீபத்திருவிழா நடைபெறுகிறது. அப்போது 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். கருணையே வடிவான அண்ணாமலையை, ஜோதி பிழம்பாக ஏந்தி...
View Articleதெய்வீக இசை இடையறாது ஒலித்துக்கொண்டிருக்கும் திருவண்ணாமலை.
இந்த மலையிலிருந்து பல்வேறு சிவத்தலங்களுக்கு ரகசிய பாதைகள் செல்கின்றன.சூட்சம உலகில் உலவக்கூடியவர்கள் மட்டுமே இப்பாதைகளைப் பயன்படுத்த முடியும். பசிப்பிணியைப் போக்கக் கூடிய கனிதரும் விருட்சம் இந்த...
View Articleசெல்வம் பெருக மகாலக்ஷ்மி மந்திரம்
செல்வம் பெருக மகாலக்ஷ்மி மந்திரம். மகாலக்ஷ்மி என்பவள் செல்வத்திற்கும்,தனத்திற்கும்,ஐஸ்வர்யத்திற்கும் உரிய கடவுள்.ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மனைவியான இவர் “திருமகள்” என்றும் போற்றப்படுகிறாள்.தீபாவளியும்,சரத்...
View ArticleChettinadu Moor Kuzhambu
Chettinad recipe is the one of the best south indian style food.Mor Kuzhambu can be made with many vegetables like Bindi(Lady’s finger, White pumpkin, drumstick).best suited will be Vendakkai or Okra...
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 30/04/2016
உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு பரிகாரமும்,பலன்களும் என்ற இந்த அருமையான ஒரு பகுதியில் நாம் இன்று எடுத்துக் கொண்ட...
View Articleமகா தீபம் ஏற்றும்போது முழங்கும் பாடல்
அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றும் திருப்பணியை, பர்வத ராஜகுல மரபினர்கள் தொன்றுதொட்டு ஏற்றிவருகின்றனர். மாமலை மீது மகா தீபம் ஏற்றும்போது, பர்வதராஜகுல மரபினர்கள் சங்கொலி முழங்க அண்ணாமலையாரை போற்றி...
View Article