எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும்
எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் ருத்ராட்சத்தின் பலன்கள்: மனம், உடல், சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் நிவாரணியாய், உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது ருத்ராட்சம். மனதின் சலனங்களைச் சீர்...
View ArticleDaily Raasi Palan 13-09-2017 by Astrologer Munaivar Panchanathan
Daily Raasi Palan 13-09-2017 by Astrologer Munaivar Panchanathan What are the names of the twelve zodiac? Capricorn Aquarius Pisces Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Ophiuchus...
View Articleகோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர் தல சிறப்பு: நவகிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும். சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று....
View Articleஇன்று அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய ஸ்ரீ பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி
இன்று அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய ஸ்ரீ பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி ஸ்ரீஜெயந்தி என அழைக்கப்படும் இந்த நாள் ஆவணி மாதத்தில் சிம்மம் ராசியில் சூரியன் இருக்கும் சமயம் அஷ்டமி திதியும் ரோகிணி...
View Articleசர்ப்ப தோஷம் போக்கும் நவநீதகிருஷ்ணன்
சர்ப்ப தோஷம் போக்கும் நவநீதகிருஷ்ணன் ‘நவநீதம்’ என்றால் ‘வெண்ணெய்’. தண்ணீரில் பால் கலந்தால் அதோடு ஐக்கியமாகி விடும். உயிர்களான நாமும், கடவுளால் அருளப்பட்ட இந்த பூமியை நமக்கு சொந்தமானது என உரிமை...
View Articleதிருவடிசூலம் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
திருவடிசூலம் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நமது ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயத்தில் நாளை 13.09.2017 ஞயிற்றுகிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 4.00 முதல் ஸ்ரீ கால...
View Articleசெல்வம் தரும் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு
செல்வம் தரும் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு பைரவர் வழிபாட்டில் சிறந்தது சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு . இந்த வழிபாடு செய்வதற்கு தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாகும் . பார்த்த நித்யபூஜா விதி என்ன கூறுகிறது...
View Articleருத்ராம்ச சக்திகளை உணர்த்தும் [மத்யாஷ்டமி] ருத்ராஷ்டமி
ருத்ராம்ச சக்திகளை உணர்த்தும் மத்யாஷ்டமி [ருத்ராஷ்டமி] ருத்ராட்ச மகிமை ருத்ரம் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. சிவனுடைய பரிபூர்ண அக்னி சக்திகள் நிறைந்தது என்றும், ருத்ர பூமி என்றால் ஆதி சிவசக்திகள்...
View Articleகோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருவெண்காடு
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருவெண்காடு காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவெண்காடு தலமும் ஒன்றாகும். மற்றவை 1....
View Articleதுன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருக்கும் ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் விழா
துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருக்கும் ஸ்ரீரங்கம் காவிரி மகா புஷ்கரம் விழா ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் காவிரித்தாய் இரண்டாகப் பிரிந்து திருவரங்கப் பெருமானை அரவணைத்துச் செல்லும் திருவரங்கத்...
View Articleதாழ்வு மனப்பான்மை அகன்று உற்றத்தில் தலை நிமிர்ந்து வாழ
தாழ்வு மனப்பான்மை அகன்று உற்றத்தில் தலை நிமிர்ந்து வாழ மத்யாஷ்டமி அல்லது அஷ்டமி நாட்களில் 11 முறை ருத்ர வேத மந்திரங்கள், இதற்கு ஈடாக அப்பர் சுவாமிகள் அளித்துள்ள வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே...
View Articleவேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோகஉயர்வு வேண்டுமா
வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோகஉயர்வு வேண்டுமா ஸ்ரீ மூகாம்பிகை : கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையைப் போலவே இத்தலத்திலும் மூகாம்பிகைக்கு தனி சன்னதி அமைந்துள்ளது....
View Articleஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த சிறந்த ஒன்பது வழி
ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த சிறந்த ஒன்பது வழி சாய்பாபா சமாதி மந்திரில் உள்ள சாய்பாபா சிலை தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எங்கு நின்றாலும் பாபா உங்களைப் பார்ப்பது போலவே இருக்கும்....
View Articleசாய் சத்யவிரத வழிபாட்டு பூஜை முறைகள்
சாய் சத்யவிரத வழிபாட்டு பூஜை முறைகள் சீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விதங்களும் உள்ளன. அவற்றில் ஒரு சில இங்கு உங்கள் கவனத்திற்க்கு சாய் சத்யவிரத பூஜை சாய் சத்யவிரத...
View Articleசுகபோக இன்பம் தரும் சுக்கிர பகவான்
சுகபோக இன்பம் தரும் சுக்கிர பகவான் சுக்கிரன் இது சூரியனுக்கு 6,70,00,000 அப்பால் சுற்றி வருகிறது. இது சூரியனை 225 நாட்களில் சுற்றி வருகிறது. இது 23 1/2 மணி நேரத்தில் தன்னைத்தானே சுற்றி வருகிறது. இவர்...
View Articleகுழந்தை பேறும், செல்வ செழிப்பும் கிடைக்க நாறும்பூநாதா
குழந்தை பேறும், செல்வ செழிப்பும் கிடைக்க நாறும்பூநாதா நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவநல்லூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புடை மருதூர். இங்குள்ள நாறும்பூநாதர் கோவில்...
View Articleகோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2000 வருடங்களுக்கு முன் சோழர்களால் கட்டப்பட்டக் கோயில். இத்திருத்தலத்தின் மூலவர் ஸ்ரீ மஹாலிங்க...
View Articleஎன் பார்வையிலிருந்து எவருமே தப்ப முடியாது
என் பார்வையிலிருந்து எவருமே தப்ப முடியாது இந்திரனையும் விட்டு வைக்காத சனீஸ்வரன்: ஒரு சமயம் தேவேந்திரன் தன்னை சனி பிடிக்கப் போகிறார் என்பதை அறிந்து, சனியைக் கூப்பிட்டு “நான் தேவர்களுக் கெல்லாம் தலைவன்...
View Articleஸ்ரீசனி பகவான் எளிய வழிபாடு வழிபாட்டு முறைகள்
ஸ்ரீசனி பகவான் எளிய வழிபாடு வழிபாட்டு முறைகள் சனி கோர பார்வை ராஜாவை பிச்சைகாரனாகவும், பிச்சைக்காரனை ராஜாவாகவும் மாற்றும் சக்தி வாய்ந்தது. அதனால்தான் “சனியை போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை”...
View Articleபாவங்கள், நோயும், நரை திரையும் நீக்கும் புண்ணிய தீர்த்தங்கள்
பாவங்கள், நோயும், நரை திரையும் நீக்கும் புண்ணிய தீர்த்தங்கள் இராமேஸ்வரம் தல வரலாறு ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து...
View Article