ஸ்ரீ கிருஷ்ண கான சபா டிரஸ்ட் வழங்கும் பக்தி சொற்பொழிவு
ஸ்ரீ கிருஷ்ண கான சபா டிரஸ்ட் வழங்கும் பக்தி சொற்பொழிவு ஸ்ரீ கிருஷ்ண கான சபா டிரஸ்ட் டாக்டர் நல்லி கான விஹார் தி.நகர், சென்னை அனுஷத்தின் அனுகிரகம், மதுரை இணைந்து நடத்தும் பக்தி சொற்பொழிவு இடம்: ஸ்ரீ...
View Articleகிரகங்களின் பலன்கள் கிரக காரத்துவங்கள்
கிரகங்களின் பலன்கள் கிரக காரத்துவங்கள் கிரகங்கள் தரும் பலன்களை கிரக காரத்துவங்கள் ஒவ்வொரு கிரகமும் தனக்குரிய திசாபுத்தி காலங்களில் மற்றும் கோட்சரங்களின் போதும் நல்ல அல்லது தீய பலன்களை தருவார்கள்....
View Articleகோபுர தரிசனம் கோடி புண்ணியம் பரிமளரங்கன் திருக்கோயில், திரு இந்தளூர்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பரிமளரங்கன் திருக்கோயில், திரு இந்தளூர் ‘முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும்நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால் பொன்னின்வண்ணம் மணியின் வண்ணம்...
View Articleதினசரி ராசிபலன்கள் இன்று 20.10.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
தினசரி ராசிபலன்கள் இன்று 20.10.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்....
View Articleதிருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை (அக். 20) காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதையொட்டி,...
View Articleகோபுர தரிசனம் கோடி புண்ணியம் அரிமேய விண்ணகரம் (குடமாடு கூத்தன் கோயில்)
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அரிமேய விண்ணகரம் (குடமாடு கூத்தன் கோயில்) கண்டவர்தம் மனம்மகிழ மாவலிதன் வேள்விக் களவில்மிகு சிறுகுறளாய் மூவடியென் றிரந்திட்டு, அண்டமுமிவ் வலைகடலு மவனிகளுமெல்லாம் அளந்தபிரா...
View Articleசனி பகவானின் அருளையும் யோகமும் பெற எளிய வழி
சனி பகவானின் அருளையும் யோகமும் பெற எளிய வழி சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். மந்தன், மகேசன்,...
View Articleஸ்ரீசனி பகவான் எளிய வழிபாடு வழிபாட்டு முறைகள்
ஸ்ரீசனி பகவான் எளிய வழிபாடு வழிபாட்டு முறைகள் சனி கோர பார்வை ராஜாவை பிச்சைகாரனாகவும், பிச்சைக்காரனை ராஜாவாகவும் மாற்றும் சக்தி வாய்ந்தது. அதனால்தான் “சனியை போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை”...
View Articleசனி பகவான் ஸ்தான மற்றும் பார்வை பலன்கள்
சனி பகவான் ஸ்தான மற்றும் பார்வை பலன்கள் சனி என்பவர் யார்? சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும்...
View Articleசனியால் ஏற்படும் பாதிப்புகள் குறைய பரிகாரம் செய்வது எப்படி
சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறைய பரிகாரம் செய்வது எப்படி சனி கிரக பாதிப்பு இருப்பவர்கள் பொதுவாக எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவிகள் செய்தால் சனி பகவானின்...
View Articleசனியின் ஆதிக்கம், கர்ம வினை நீக்க!
சனியின் ஆதிக்கம், கர்ம வினை நீக்கும் கோமாதா வழிபாடு! ‘பசு இருக்கும் வீட்டில் பஞ்சம் இருக்காது’ என்பார்கள். அந்த அளவிற்கு பசு இருக்கும் இடத்தில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும். பசுவுக்கு ‘கோமாதா’...
View Articleஅறுபடை முருகன் கந்த சஷ்டி திருவிழா 2017
அறுபடை முருகன் கந்த சஷ்டி திருவிழா 2017 குறிஞ்சி நிலத் தெய்வமாகப் போற்றப்படுகின்ற முருகப்பெருமானுக்கு, தமிழகத்தில் பல திருத்தலங்கள் இருந்தாலும், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை,...
View Articleஅமிர்த தாரா மஹாமந்திர தீட்சையின் பயன்கள்
அமிர்த தாரா மஹாமந்திர தீட்சையின் பயன்கள் காரும், பங்களாவும் வேண்டுமென்று ஆசைப்படவில்லை. அந்த அப்பாவி ஜீவன்கள் பசிக்கும் பட்டினிக்கும் உணவும், உடம்பை மறைக்க ஆடையும், வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்க ஒரு...
View Articleகோபுர தரிசனம் கோடி புண்ணியம் முருகனின் அறுபடை வீடு பழமுதிர்ச்சோலை ஸ்ரீ...
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் முருகனின் அறுபடை வீடு பழமுதிர்ச்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன்...
View Articleவசிஷ்டர் அருளிய எம பயம் நீக்கும் நரசிம்ம மிருத்யஞ்சய மந்திர ஸ்தலம்
வசிஷ்டர் அருளிய எம பயம் நீக்கும் நரசிம்ம மிருத்யஞ்சய மந்திர ஸ்தலம் துந்துமாரன் என்ற அரசனுக்கு சுவேதன் என்ற மகன் இருந்தான். அவனுக்கு ஒன்பது வயதில் அகால மரணம் ஏற்படும் என வசிஷ்ட முனிவர் கூறினார். அரசன்...
View Articleகடன் தொல்லை போக்கும் பஞ்ச நரசிம்ம சேஷ்த்ரம்
கடன் தொல்லை போக்கும் பஞ்ச நரசிம்ம சேஷ்த்ரம் தமிழ்நாட்டின் சீர்காழியில் ஐந்து நரசிம்ம ஆலயங்கள் தோன்றக் காரணமே திருமங்கை ஆழ்வார் எனும் விஷ்ணு பக்தர் ஆவார். அங்குள்ள ஐந்து ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணிக்...
View Articleநவகிரங்களுக்கான நவ நரசிம்ம க்ஷேத்ரம்
நவகிரங்களுக்கான நவ நரசிம்ம க்ஷேத்ரம் மலை அடிவாரத்திலிருந்து எட்டு கி.மீ தூரத்தில் சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதி மேல் அஹோபிலம் என்று அழைப்படுகின்றது. நவ நரசிம்மர் ஆலயங்கள் சுற்றிலும்...
View Articleஅனுஷத்தின் அனுகிரகம், காம கோடி பேரவை, மதுரை இணைந்து நடத்தும் ஸ்ரீ மகா பெரியவா...
அனுஷத்தின் அனுகிரகம், காம கோடி பேரவை, மதுரை இணைந்து நடத்தும் ஸ்ரீ மகா பெரியவா மகிமை பக்தி சொற்பொழிவு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடம் சமஸ்தானம், மதுரை கிளை 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை...
View Articleதினசரி ராசிபலன்கள் இன்று 22.10.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
தினசரி ராசிபலன்கள் இன்று 22.10.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்....
View Articleகந்த சஷ்டியில் கந்தன் சண்முகன் தரிசனம்!
கந்த சஷ்டியில் கந்தன் சண்முகன் தரிசனம்! சஷ்டியில் சண்முகன் தரிசனம் ! ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன். அவனது...
View Article