Quantcast
Channel: SwasthikTv
Browsing all 15459 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

வீரம், செல்வம், கல்வி நிறைந்திருக்க வேண்டுமா

வீரம், செல்வம், கல்வி நிறைந்திருக்க வேண்டுமா நவராத்திரி விரதமும் – சக்தி வழிபாடும் தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீர்க்கும் அன்னை வராஹி

சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீர்க்கும் அன்னை வராஹி இரண்டாம் நாள்:–  அன்னையை, வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ (பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

குழந்தைகளின் வாக்கு வன்மையை வலுப்படுத்தும் வராஹி தேவி

  குழந்தைகளின் வாக்கு வன்மையை வலுப்படுத்தும் வராஹி தேவி  சப்த மாதாககளில் ஒருவராகக் கருதப் பட்டாலும் இந்த அம்மையே மூவரும் யாவரும் தேவர்களும் போற்றத்தக்க ஆதிபராசக்தியாகவும் கருதி வழிபடுதலும் ஒரு மரபாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் நவராத்ரி விழா அழைப்பிதழ்

அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் நவராத்ரி விழா அழைப்பிதழ் உமையவள் சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும், திருநீற்றின் மகிமைதனையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க, சிவபெருமான் அவ்விளக்கந்தனை நல்கிட,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருத்தெற்றியம்பலம்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருத்தெற்றியம்பலம் சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்தென் செங்கண் மாலை கூரணிந்த வேல்வலவன் ஆலிநாடன் கொடிமாட மங்கையர்கோன் குறையலாளி பாரணிந்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருளும் ஸ்ரீ இந்திராணி

பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருளும் ஸ்ரீ இந்திராணி மூன்றாம் நாள்:–  இறைவியை, இந்திராணியாக வழிபட வேண்டிய நாள். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வாழ்விலும் வழக்குகளிலும் வெ‌ற்‌றி தரும் இ‌ந்‌திரா‌‌ணி

வாழ்விலும் வழக்குகளிலும் வெ‌ற்‌றி தரும் இ‌ந்‌திரா‌‌ணி அசுரர் தலைவனான சும்பனின் தூதுவன் சுக்ரீவன் தேவியின் சொற்களைக் கோபத்துடன் திரும்பிச் சென்று தன் தலைவனிடம் செய்தி சொன்னா‌ன். இதனால் கோபம் கொண்ட...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Navarathri Cultural Program by Hyderabad Siva

Navarathri Cultural Program by Hyderabad Siva Sukhi Nikhetan Arts Academy take an immense pleasure in welcoming you all for the Navarathri Isai Vaibhavam where in the young stars of Sukhi Nikhetan Arts...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அஷ்ட ஐஸ்வர்யங்களையும் லட்சுமிகடாச்சமும் பெறுக

அஷ்ட ஐஸ்வர்யங்களையும் லட்சுமிகடாச்சமும் பெறுக  ஆனந்தர், கர்தமர், ஸிக்லீதர் போன்றோர் இந்த மகாலட்சுமி மந்திரத்தின் ரிஷிகளாவர். அக்னி பகவான் தேவதை. ஹிரண்யவர்ணம் என்பது பீஜம். காம்ஸோஸ்மிதாம் சக்தியாக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பட்டுக் கோலவிழி அம்மன் கோயில் நவராத்திரி விழா

பட்டுக் கோலவிழி அம்மன் கோயில் நவராத்திரி விழா கோலவிழியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள தலமாகும். இது மிகவும் சக்திவாய்ந்த கோயில் என்று நம்பப்படுகிறது. இந்த கோயிலில் வீற்றியிருக்கும் அம்மனுக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கஜேந்திரவரதன் திருக்கோயில், திருமணிக்கூடம்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கஜேந்திரவரதன் திருக்கோயில், திருமணிக்கூடம் கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் மரியும் மாவும் அண்டமும் சுடரும் அல்லா ஆற்றதுமாய எந்தை ஒண்டிறல் தென்ன னோட வடவர சோட்டங் கண்ட...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அதீத சக்திகளை அருளும் பகளாமுகி தேவி

அதீத சக்திகளை அருளும் பகளாமுகி தேவி பகளாமுகி தேவி எப்படி தோன்றினாள்?  உலகம் படைக்கப்பட்டப் பின்னர் சத்யுகத்தில் ஒரு முறை பெரும் கடல் சீற்றத்துடன் கூடிய பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து விடும் நிலைக்குச்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மஹா வித்யாவின் எட்டாவது தாந்த்ரீக தேவி பகளாமுகி

மஹா வித்யாவின் எட்டாவது தாந்த்ரீக தேவி பகளாமுகி மத்தியப் பிரதேசத்தில் தந்திர மந்திர சக்தியை உள்ளடக்கிய ஆலயங்கள் பல உள்ளன. பொதுவாகவே மன்னன் விக்ரமாதித்தியன் ஆண்ட இடங்களில் மந்திர தந்திர சக்திகள் அடங்கிய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பகளாமுகி தேவி அசுரனின் நாக்கை பிடித்து இழுப்பது ஏன்

பகளாமுகி தேவி அசுரனின் நாக்கை பிடித்து இழுப்பது ஏன் முன்னர் ஒரு காலத்தில் மதன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் பல தவங்களை செய்து அளவற்ற சக்திகளை, முக்கியமாக வாக்கு சித்தியை பெற்று இருந்தான். அதைக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அனைத்து தொல்லையும் போக்கும் முத்திரை பயிற்சி வழங்குபவர் வாமனன் சேஷாத்ரி

அனைத்து தொல்லையும் போக்கும் முத்திரை பயிற்சி வழங்குபவர் வாமனன் சேஷாத்ரி Vamanan Sesshadri Rudra Parihaar Raksha Centre, Chennai, Tamil Nadu தற்கால சூழ்நிலையில், பண பற்றாக்குறை, குடும்ப அமைதியின்மை,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பவளவண்ணபெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பவளவண்ணபெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் ‘வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர் மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய் கொங்கத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன்  குலவரையான்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வீரச்செயல்கள் புரிந்து தீய சக்திகளை வதம் செய்த வைஷ்ணவி தேவி

வீரச்செயல்கள் புரிந்து தீய சக்திகளை வதம் செய்த வைஷ்ணவி தேவி நான்காம் நாள்:– சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக தரிசிக்க வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீய சக்திகளை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சர்வ மங்களம் தரும் அன்னை ஸ்ரீ மகேஸ்வரி

சர்வ மங்களம் தரும் அன்னை ஸ்ரீ மகேஸ்வரி ஐந்தாம் நாள்:–  அன்னையை, மகேஸ்வரி தேவியாக வழிபாடு செய்ய வேண்டும். மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வேண்டும் வரங்களை தரும் திரிபுரபைரவி

வேண்டும் வரங்களை எல்லாம் தரும் திரிபுரபைரவி  தசமகா வித்யா தேவிகளுள் ஐந்தாம் தேவியாக போற்றப்படுபவள் திரிபுரபைரவி. பைரவம் என்றால் அச்சமூட்டுதல் என பொருள்படும். இத்தேவி தவம் செய்பவள். தவம் செய்து கொண்டே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருவெள்ளக் குளம் (அண்ணன் பெருமாள் கோயில்),...

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருவெள்ளக்குளம் (அண்ணன் பெருமாள் கோயில்), திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம் ‘கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய் நண்ணார்முனை வென்றி கொள்வார் மன்னுநாங்கூர் திண்ணார்...

View Article
Browsing all 15459 articles
Browse latest View live